மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162
IPL-6 T20 Cricket போட்டியில் இந்த ஆண்டு கோப்பையை வெல்ல போகும் அணி எதுவாக இருக்கும் ? நாளை முதல் 45 நாட்களுக்கு மேல் நடக்கவிருக்கும் IPL கிரிக்கெட் போட்டியில் இந்த வருடம் எந்த அணி கோப்பையை வெல்லும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் ?!.., இதுவரை இராஜஸ்தான், ஹைதராபாத் & கொல்கத்தா அணிகள் தலா ஒரு முறையும் சென்னை அணி தொடர்ந்து இரு முறையும் வென்று உள்ளது. குறிப்பான விஷயம் ஹைதராபாத் அணி இந்த வருடம் சன் ரைசர்ஸ் என மாற்றப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 59% (59 வாக்குகள்) எனக்கு கிரிக்கெட்டே பிடிக்காது இந்த IPL -லை எவன் கண்டு பிடிச்சான் 16% (16 வாக்குகள்) மும்பை இந்தியன்ஸ் 10% (10 வாக்குகள்) இராயல் சாலென்ஜர்ஸ் பெங்களூர் 7% (7 வாக்குகள்) சன் ரைசெர்ஸ் 5% (5 வாக்குகள்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2% (2 வாக்குகள்) டெல்லி டேர் டெவில்ஸ் 0% (0 வாக்குகள்) கிங்ஸ் லெவென் பஞ்சாப் 0% (0 வாக்குகள்) இராஜஸ்தான் ராயல்ஸ் 0% (0 வாக்குகள்) புனே வாரியர்ஸ் 0% (0 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 99
கடைசி test cricket போட்டிக்கு shikhar dhawan -க்கு பதிலாக சுரேஷ் ரெய்னா தேர்வு சரியானதா?.. இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு காயம் காரணமாக தவான்-க்கு பதிலாக அணியில் அவசரமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சுரேஷ் ரெய்னா டெஸ்ட் போட்டி விளையாட தகுதியானவரா?.. தகுதியானவர் 45% (19 வாக்குகள்) ஐயா!.. சாமீ!... எனக்கு கிரிக்கெட் பற்றி ஒன்னும் தெரியாது. 23% (10 வாக்குகள்) தகுதி குறைவே., சுரேஷ் ரெய்னா 50 மற்றும் 20 overs போட்டிகளுக்கு மட்டுமே சிறந்தவர் 14% (6 வாக்குகள்) சுரேஷ் ரெய்னா -வுக்கு பதில் ரஹானே-வுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். 14% (6 வாக்குகள்) தகுதி இல்லை., ஏற்கனவே பல வாய்ப்பு அளிக்கப்பட்டு அதை வீணாக்கி விட்டார். 2% (1 vote) மொத்த வாக்குகள்: 42
தீக்குளிப்பது தீர்வாகுமா? ஏதாவது சமூக பிரச்சனைகளுக்காக தீக்குளிப்பது தீர்வாகுமா? விவாத மன்றத்தில் விவாதிக்க தற்கொலை என்பது கோழைத்தனம் 39% (51 வாக்குகள்) தீர்வாகாது 34% (45 வாக்குகள்) தீர்வாகாது. ஆனால் போராட்டதை தீவிரப்படுத்தும் 22% (29 வாக்குகள்) இவர்கள் வீரர்கள், சமூக போராளிகள் 3% (5 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 130
கடுமையான சட்டங்கள் இருந்தாலும்... கடுமையான சட்டங்கள் இருந்தாலும் குற்றங்கள் குறையவில்லை ஏன்? விவாதமன்றத்தில் விவாதிக்க சட்டங்களில் உள்ள ஓட்டைகள் பண பலம், ஆள் பலம் தப்பிக்கவைக்க வாதாடக்கூடிய வாதாடிகள்(வக்கீல்கள்) இருப்பது பயமின்மை குற்றங்கள் அப்போதைய ஆத்திரத்தால் செய்துவிடுவது குற்றம் செய்வது சகஜம் என்ற சகஜமனநிலை மக்களிடம் வந்துவிட்டது