Skip to main content

தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)

சிறப்பு கவிதைகள்

நீ தலைமுடி முடியும் வேளையிலே

ஒரு கற்றை காற்றினை

கைக்குள் அடக்கி அவிழ்கிறாய் !

தலை சுற்றி நிற்கிறது காற்று

தலைமுடியோடு மல்லிகையின்

வாசத்தின் வசம் உண்டு !


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
சனி, 20/04/2013 - 11:36pm
5 கருத்துகள்

நீ தலைமுடி முடியும் வேளையிலே

ஒரு கற்றை காற்றினை

கைக்குள் அடக்கி அவிழ்கிறாய் !

தலை சுற்றி நிற்கிறது காற்று

தலைமுடியோடு மல்லிகையின்

வாசத்தின் வசம் உண்டு !


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
சனி, 20/04/2013 - 11:36pm
5 கருத்துகள்

நீ தலைமுடி முடியும் வேளையிலே

ஒரு கற்றை காற்றினை

கைக்குள் அடக்கி அவிழ்கிறாய் !

தலை சுற்றி நிற்கிறது காற்று

தலைமுடியோடு மல்லிகையின்

வாசத்தின் வசம் உண்டு !


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
சனி, 20/04/2013 - 11:36pm
5 கருத்துகள்

உனது பவனிக்கு பின்னால்

எனது அறையும்

அறை சார்ந்த அசையா பொருளும்

இயல்பின்றி தவிக்கின்றன !

 

நான் அழகா !

என்னோடு ஆயிரம்முறை வினவியதுண்டு


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
வியாழன், 11/04/2013 - 12:39am
12 கருத்துகள்

உனது பவனிக்கு பின்னால்

எனது அறையும்

அறை சார்ந்த அசையா பொருளும்

இயல்பின்றி தவிக்கின்றன !

 

நான் அழகா !

என்னோடு ஆயிரம்முறை வினவியதுண்டு


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
வியாழன், 11/04/2013 - 12:39am
12 கருத்துகள்

உனது பவனிக்கு பின்னால்

எனது அறையும்

அறை சார்ந்த அசையா பொருளும்

இயல்பின்றி தவிக்கின்றன !

 

நான் அழகா !

என்னோடு ஆயிரம்முறை வினவியதுண்டு


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
வியாழன், 11/04/2013 - 12:39am
12 கருத்துகள்

புதிய கவிதைகள்

குடைக்குள் மட்டும் மழை 

மழலை மட்டும் தாய் மொழி 

சாலையின் இருபுறமும் 

பனிபடர்ந்த புற்கள் 


pandima
pandima's படம்
புத, 22/05/2013 - 8:25pm
2 கருத்துகள்
தேங்காமல் ஓடிக்கொண்டிரு 
 
உற்சாகம் வறண்டுவிடாமல் 
 
ஊக்கத்தால்  ஈரப்படுத்திக்கொள்
 

pandima
pandima's படம்
புத, 22/05/2013 - 7:19pm
2 கருத்துகள்

உடல்கள் போராடி `உயிர்ச்சத்து விரயமாக்கி
கடலலைப் போலவே கலந்தழிந்துத் தளர்ந்து
சுடலையில் வெந்து சாம்பலாகிக் கரைவதற்கு
சடலம் உயிர்ப்பெற்ற மனிதனோ?


DHANALAKSHMIKANNAN
DHANALAKSHMIKANNAN's படம்
புத, 22/05/2013 - 4:18pm
1 கருத்துகள்

தன்னின்பப் பூர்த்திக்குப் பெண்ணின்பம் சேர்த்து
நன்னின்பம் போர்த்திய நச்சரவ== மாயைக்குள்
மூழ்கியெழும் மூச்சுவாழ் மூடமனிதர் மாண்டும்
பல்கிப்பெருகும் பிறவியறுப் பதெப்போதோ?


DHANALAKSHMIKANNAN
DHANALAKSHMIKANNAN's படம்
புத, 22/05/2013 - 3:33pm
1 கருத்துகள்

சிலந்திகூட வலைபின்னி 

சிறு பூச்சிக்காக காத்திருக்கு!

 பட்டாம்பூச்சி பசியாற 

தேன்மலரைத் தேடி பறந்திருக்கு!

பூமியில் தினமும் இரைதேட‌

வானில் பறக்குது கழுகப்பா!


karthikemperror
karthikemperror's படம்
புத, 22/05/2013 - 3:22pm
2 கருத்துகள்
வானம் பார்த்த பூமியில் 
    வான் மழை பொழியவில்லை ...
ஆனால் இந்த  நிலம் பார்த்த 

stellatamilarasi
stellatamilarasi's படம்
புத, 22/05/2013 - 3:20pm
6 கருத்துகள்
வானம் பார்த்த பூமியில் 
    வான் மழை பொழியவில்லை ...
ஆனால் இந்த  நிலம் பார்த்த 

stellatamilarasi
stellatamilarasi's படம்
புத, 22/05/2013 - 3:20pm
6 கருத்துகள்

எதுவுமே இல்லை யென்று

கும்பிட்டு

கேட்டவனை ஏமாற்றி

எல்லாம் இருப்பவனின்

வீட்டில்

ஓய்வெடுக்கிறாரோ

 கடவுள்?


karthikemperror
karthikemperror's படம்
புத, 22/05/2013 - 3:04pm
1 கருத்துகள்

கண்டுபிடித்துத் தாருங்கள்!

கருவறையில் 

காணாமல் போன‌

என் மகனை!


karthikemperror
karthikemperror's படம்
புத, 22/05/2013 - 2:59pm
0 கருத்துகள்

விதையில் இருந்து விடுதலை

முளை பயிர் சொன்னது..!

மேகத்தில் இருந்து விடுதலை

மழை துளி சொன்னது..!


நாஞ்சில்
நாஞ்சில்'s படம்
புத, 22/05/2013 - 12:08pm
0 கருத்துகள்