சித்தர் பாடல்கள், Siddhar Kavithaigal
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ... வான்பற்ரி நின்ற மறைபொருள் சொல்லிடின் .. ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் .. தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே....!
திருமூலர்
சினம் அடங்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனம் அடங்கக் கல்லார்க்கு வாய் ஏன்..? பராபரமே (தாயு மானாவர்)
சிவவாக்கியர் - கறந்தபால் முலைப்புகா
”””கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணெய் மோர்புகா
இயேசு கிறிஸ்து-இடைக்காட்டுச் சித்தர்- இயேசு கிறிஸ்து :
இயேசு கிறிஸ்து-வால்மீகர் இயேசு கிறிஸ்து :
இயேசு கிறிஸ்து-அகப்பேய் சித்தர்-பிச்சை “”பதிவு நாற்பத்திஆறை விரித்துச் சொல்ல
என்பாட்டனுக்கு பத்து குறள்!****************************************
1. ஈரடியா லுலகளந்த வாமனனிற் பெருந்தகையாம் ஒன்றரையோ டொருக்காலா லளந்ததகை.
ஹட்வாரய் நீ சாவ்ட்வாரய் நான்... அன்பே.. என்னால் நீ பாதிக்கப்பட்டால் உதிரி பாகங்களாய் கொண்டு உன்னை சரி செய்து விட்டுகிறார்கள் ஏன் என்றால் நீ ஹட்வர்...(hardware) நாணோ சாவ்ட்வர்(software) உன்னால் நான் பாதிக்கப்பட்டால் என்னில் உள்ள எல்லாம் சேதம் அடைந்து விடும்
நான் இன்றி நீ இருப்பாய் இன்ணோரு விதிமுறை கொண்டு..ஆனால் உன்னால் நான் பாதிக்கப்பட்டால்
தந்தையின் தந்தையே... உன்னையே என்னியே நாளும் நானிருப்பேன் என் தந்தையை போற்றிருப்பேன் சிவமே.....சிவமே...என் அன்பே சிவமே