கனவுகள் என்ற உரமோடு
கல்லூரி தோட்டத்தில் காலடி வைத்தேன்..
பட்டாம் பூச்சியாய் வட்டமிட்ட காலங்களில்
பூவாக மலர ஆசை வந்தது...
என்ன தான் அழகு என்றாலும்
ஒரு நாளில் உயிரையே இழக்கும்..
வட்டமிட்டு கொண்டே சிந்தித்தேன்
விழுந்த விதையின் வீரியத்தால்
விருட்சமாய் மேலோங்கினேன் இன்று
ஒருவனின் வாந்தியை
இன்னொருவன் உன்னாமுடியாது
ஒருவன் பெற்ற குழந்தையை
இன்னொருவன் தன் குழந்தை என கூற முடியாது
இப்படி இருக்க
எப்படி ஒருவனின் படைப்புகளை
இன்னொருவன் உரிமை கொண்டாட முடியும்
ஆம் நண்பர்களே நான் எழுதிய சிறு கதைகள்
மற்றொரு வலைதளத்தில் பதியப்பட்டு
ஆசிரியர் அவர் பேரை வைத்துள்ளனர்
இவருடைய கதை என்றோ அல்லது