Ponvannan's படம்

தூய்மையான அன்பு


அன்பு என்பது தூய்மையானது
அன்பு என்பது வாய்மையானது
அன்பு உருவத்தில் தாய்மையானது
அன்பு எளிமையில் சேய்மையானது

அன்பு என்றுமே நேர்மையானது
அன்பு என்றுமே அளவில்லாதது
அன்பு என்றுமே அழிவில்லாதது
அன்பு என்றுமே பெருமை தருவது

அன்பு என்றுமே அடக்கமானது
அன்பு என்றுமே பணிந்து போவது
அன்பு என்றுமே உயர்ந்து நிற்பது
அன்பு என்றுமே நிலைத்து நிற்பது

அன்பு என்றுமே பேதம் பாராதது

7
Your rating: None Average: 7 (1 vote)

m.vijiyalakshmi's படம்

எனது மகனின் கவிதை!


அம்மா!
போதிதர்மர் உணர்வை
தூண்டுவதாக பார்த்தேன்
ப்ழந்தமிழர் வரலாறு
படித்தேன்
உண்மையில் நாம்
அப்படி வாழ்ந்தோமா!
எங்களுக்குள் தமிழர்
எனும் உணர்வை
எப்ப்டி எழுப்புவது!

5.6
Your rating: None Average: 5.6 (5 votes)

sugiri's படம்

பெயர் மறந்த கதை


மறந்து போன தன் பெயரை கண்டுபிடித்த ஒரு ஈ யின் தேடலை பாட்டாக என் தந்தை பாடுவார்.

கொழு கொழு கன்றே
கன்றின் தாயே
தாய் மேய்க்கும் ஆயா
ஆயாவின் கைக்கோலே
கோலெடுத்த கொடி மரமே

5.77778
Your rating: None Average: 5.8 (9 votes)

kalyanasundaram's படம்

எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா?


குழந்தை வீரிட்டு அழுத சப்தம்
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை
ஓடி வந்து கேட்க வைத்தது....
'அடியே பொன்னம்மா....ஏண்டி
கொழந்தய இப்படி அடிக்குற? '
கையில் கிடைத்ததைக் கொண்டு

0
Your rating: None

சத்யன்'s படம்

நான் ரசித்த கவிதைகள்


விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்
Star Star Star

இனி
காவிரியை கடக்க
ஓடம் தேவையில்லை
ஒட்டகமே போதும்
Star Star Star

வறுமை

6.8
Your rating: None Average: 6.8 (5 votes)

VISWAM's படம்

ஏழும் வண்ணம்


வான வில்லில் ஏழு வண்ணம்
வடித்து வைத்த தார்?
கான கத்தில் மயில்கள் ஆடக்
கற்றுத் தந்த தார்?

குளிர்ந்த காற்றை வீசும் இலையைக்
குலுக்கி விட்ட தார்
அழகுப் பூவில் இனிக்கும் தேனை

4
Your rating: None Average: 4 (1 vote)

VISWAM's படம்

அம்மா!


அம்மா அம்மா வருவாளே!
அன்பாய் முத்தம் தருவாளே!
தும்மும் போது நூறென்பாள்
துணைக்கு என்றும் நானென்பாள்!

கட்டிப் படித்து அணைத்தாலும்
காலால் எட்டி உதைத்தாலும்
சுட்டித் தனங்கள் செய்தாலும்

5.16667
Your rating: None Average: 5.2 (6 votes)

VISWAM's படம்

மழையே மழையே.. வாவா!


மழையே மழையே வாவா!
மண்ணை நனைக்க வாவா!
மழலைப் பாப்பா மகிழவே
மழையே மழையே வாவா!

தாகம் தீர்க்க வாவா!
தண்ணீர் தரவே வாவா!
மேகம் கொடுக்கும் மழையே
வேக மாக வாவா!

சின்னப் பாப்பா மழையிலே

0
Your rating: None

VISWAM's படம்

ஏழு நாட்கள்


வாரத்தின் நாட்கள் ஏழாகும்
வரிசைப் படிநான் பெயர்சொல்வேன்
ஞாயிறு திங்கள் செவ்வாய்பின்
புதன் வியாழன் வெள்ளி சனி

ஞாயிறு வந்தால் விளையாட்டு
நன்றாய்ப் படித்தால் பாராட்டு

0
Your rating: None

VISWAM's படம்

ஆலமரமும் நாணலும்


ஆலமரம் ஆற்றோரம்
ஆற்றோரம் காற்றடிக்கும்
ஆலமரம் காற்றடித்தும்
அசையாமல் நின்றிருக்கும்!

நாணலுண்டு ஆற்றோரம்
நான்குபக்கம் காற்றடித்தும்
தான்வளைந்து கொடுப்பதனால்
தாங்குகிற நாணலுண்டு!

5
Your rating: None Average: 5 (1 vote)




Syndicate உள்ளடக்கம்