Skip to main content

தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)

சிறப்பு கவிதைகள்

10.4.2013 ல் எனக்கு மகன் பிறந்தான் என்பதனை தமிழ் நண்பா்களுக்கு மகிழ்வுடன் அறிவித்து இந்த வரவேற்பு கவிதை.

 

தலைமகன் வந்துவிட்டான்

என்மகன் பிறந்துவிட்டான்


sentamildasan
sentamildasan's படம்
திங்கள், 17/06/2013 - 6:52pm
4 கருத்துகள்

நீ தின்ற நுங்கில் பங்கு கேட்டு

பனைமரங்கள் அனைத்தும் பாத யாத்திரையாக

பாபநாசத்திலிருந்து ஆய்க்குடி நோக்கி

அணிவகுத்து வருகின்றனவாம் !

 

எல்லாம் செய்துவிடுகிறது


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
வெள்ளி, 31/05/2013 - 5:46pm
4 கருத்துகள்

நீ தலைமுடி முடியும் வேளையிலே

ஒரு கற்றை காற்றினை

கைக்குள் அடக்கி அவிழ்கிறாய் !

தலை சுற்றி நிற்கிறது காற்று

தலைமுடியோடு மல்லிகையின்

வாசத்தின் வசம் உண்டு !


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
சனி, 20/04/2013 - 11:36pm
11 கருத்துகள்

நீ தலைமுடி முடியும் வேளையிலே

ஒரு கற்றை காற்றினை

கைக்குள் அடக்கி அவிழ்கிறாய் !

தலை சுற்றி நிற்கிறது காற்று

தலைமுடியோடு மல்லிகையின்

வாசத்தின் வசம் உண்டு !


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
சனி, 20/04/2013 - 11:36pm
11 கருத்துகள்

நீ தலைமுடி முடியும் வேளையிலே

ஒரு கற்றை காற்றினை

கைக்குள் அடக்கி அவிழ்கிறாய் !

தலை சுற்றி நிற்கிறது காற்று

தலைமுடியோடு மல்லிகையின்

வாசத்தின் வசம் உண்டு !


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
சனி, 20/04/2013 - 11:36pm
11 கருத்துகள்

உனது பவனிக்கு பின்னால்

எனது அறையும்

அறை சார்ந்த அசையா பொருளும்

இயல்பின்றி தவிக்கின்றன !

 

நான் அழகா !

என்னோடு ஆயிரம்முறை வினவியதுண்டு


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
வியாழன், 11/04/2013 - 12:39am
14 கருத்துகள்

புதிய கவிதைகள்

 

இருளில் இருப்பது தனிமை

வெளிச்சத்தில் இருப்பது இனிமை

இருள் வேசம்

வெளிச்சம் பாசம்


Vishal Kathiresan
Vishal Kathiresan's படம்
புத, 19/06/2013 - 12:06am
0 கருத்துகள்

நீ எனக்காக
படைக்க பட்டவள் ...
நான் படையலை ..
பரிமாறும் பூசாரி ...

நான் உன்னை ..
அடையமுடியாத ...
அதிஸ்ரசாலி என்கிறேன் ..
நீ அதை மறுக்கிறாய் ...


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்'s படம்
செவ்வாய், 18/06/2013 - 9:24pm
0 கருத்துகள்

உயிர் நண்பன் ..
முதல் காதலி ..
வரம்பு மீறாத பெற்றோர் ...
காலைக்குளிர் ..
இரவு வெயில் ..
மாலை தளிர் ...
ஆவியாய் அலையும் நீர் ..


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்'s படம்
செவ்வாய், 18/06/2013 - 9:14pm
0 கருத்துகள்

கண்ணை ஏமாற்றும் பூப்பிறப்பு ..
விழிகளை கவரும் பூப்படைப்பு ...
சிரிக்கும் அமாவாசை நட்சத்திரம் ...
தூக்கில் தொங்கும் இலை நுனிமழைதுளி ..


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்'s படம்
செவ்வாய், 18/06/2013 - 9:12pm
0 கருத்துகள்

உயிர் நண்பன் ..
முதல் காதலி ..
வரம்பு மீறாத பெற்றோர் ...
காலைக்குளிர் ..
இரவு வெயில் ..
மாலை தளிர் ...
ஆவியாய் அலையும் நீர் ..


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்'s படம்
செவ்வாய், 18/06/2013 - 8:57pm
0 கருத்துகள்

திருக்குறள் சென்ரியூ -40
அறத்துப்பால்
அறன் வலியுற்ய்த்தல்
திருக்குறள்-சென்ரியூ


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்'s படம்
செவ்வாய், 18/06/2013 - 8:46pm
0 கருத்துகள்

சில நிமிடம் மனித வாழ்க்கையை 
திரும்பி பார்த்தால், 
அவன் எதிர்பார்த்து ஏமாந்ததை விட 
அதுவாக கிடைத்தவையே அதிகம்..!! 

மனிதன் புதிதாய் ஒன்றை 
பார்ப்பதற்கு முன்பே 


Mano Red
Mano Red's படம்
செவ்வாய், 18/06/2013 - 1:25pm
0 கருத்துகள்

சில நிமிடம் மனித வாழ்க்கையை 
திரும்பி பார்த்தால், 
அவன் எதிர்பார்த்து ஏமாந்ததை விட 
அதுவாக கிடைத்தவையே அதிகம்..!! 

மனிதன் புதிதாய் ஒன்றை 
பார்ப்பதற்கு முன்பே 


Mano Red
Mano Red's படம்
செவ்வாய், 18/06/2013 - 1:25pm
0 கருத்துகள்

 

 

 

 


KUGSAN
KUGSAN's படம்
செவ்வாய், 18/06/2013 - 12:14pm
0 கருத்துகள்

உன்னை நினைக்கும் போது ..
கவிதை தானாக வரும் ..
கவிதை எழுதும் போது ..
நீ தானாக வருகிறாய் ...


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்'s படம்
செவ்வாய், 18/06/2013 - 6:14am
1 கருத்துகள்