yarlpavanan's படம்

மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?


அம்மா, அப்பா, ஆசிரியர் ஆகியோர் கடவுளாம்
(மாதா, பிதா, குரு தெய்வம்)
அன்றொரு நாள் படித்த நினைவு...
இன்றெங்கு பார்த்தாலும்
தலை கீழாகத் தான் நடக்கிறதே!
அன்று
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
இன்று
அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்
என்றாகிப் போனதால்
முதியோர் இல்லங்களுக்கு உள்ளே
பெத்தவங்களையே தள்ளி விடுகிறாங்களே!
சரி... சரி...
பெத்தவங்களைத் தான் விடுவோம்
ஆசிரியர்கள்

9
Your rating: None Average: 9 (1 vote)

aro...'s படம்

"ஒரு பாலியல் தொழிலாளியின் ஒரு நாள்"


அந்த சந்துக்குள்ளே
அவள் இருக்கிறாள்;
அதிகாலை விடிகிறது
அலுப்பிலே அவளுக்கு மட்டும்;

கடன்களால் கரைக்கு வந்தவள்;
கடன் முடித்து காலையுணவு முன்னே,
ஆள்வந்து அடுத்தவளும் இல்லாவிட்டாள்
அதுவும் ரத்தாகி அங்கம் விற்கிறாள்;

மதியம்வரை மாடாய் உழைத்து
மேயவரும் மேனி விரும்பிகளுக்கு
மாடபுறாவாய் மடி கொடுக்கிறாள்;

ஆறுமணிவரைதான் அவகாசம் அவளுக்கு;
அதற்க்குமேல் ஆடையில்லை மேலுக்கு;

6
Your rating: None Average: 6 (5 votes)

yarlpavanan's படம்

மக்களாயமே எனது பல்கலைக்கழகம்


"சமூகம்" என்பது வடசொல்
அதன் தமிழ் வடிவம்
"மக்களாயம்" என்றே பொருள்படும்!
நான் என்றால்
மக்களாயத்தில் ஓர் உறுப்பினரே!
அதனால் தான்
என்னை
மக்களாயத்தில் தங்கியிருக்கிறேன் என்று
உங்களால் கூற முடிகிறதே!
நாம்
முழு நிறைவோடு(சுதந்திரமாக) வாழ
மக்களாயம் உடன்படாது என்பது
முற்றிலும் பொய்யே!
நம்மாளுகளின் ஒழுக்கத்தைப் பேண
வேலியாக நின்று
காவல் செய்வது மக்களாயமே!
என்னை

7
Your rating: None Average: 7 (3 votes)

rajudranjit's படம்

தலைப்பு என்ன?{இதை படிப்பவர்களே தங்கள் விருப்பம்}


புத்தன் காந்தி வாழ்ந்த வளமிக்க நாடு
சித்தன் சிந்தனை துளிர்த்த தலைசிறந்தநாடு
அப்பன் அம்மை புகழ் விளங்கிய திருநாடு
செழுமையெல்லாம் கொண்ட எங்கள் பாரதநாடு

தன்மானச் சிங்கங்கள் இருந்தநாடு

8
Your rating: None Average: 8 (2 votes)

டணிஸ்கரன்'s படம்

சமத்துவம் காப்போம்


"சமத்துவம் காப்போம்"

மக்கள் என்பது
மனித கூட்டம்தானே?

தானாய் ஒவ்வொருவரும்
தருமம் வளருங்கள்.
மாண்டுபோகும் மனித நேயம்
மீண்டெழ‌; தயவு காட்டுங்கள்.

தாய், தங்கை என்றும்;
நல்ல தலைவி அவளென்றும்;
பெண்ணை பெரிமிதப்படுத்துவோம்.

ஆணுக்கு பெண்ணும்,
பெண்ணிற்கு ஆணும்
அடிமை இல்லை என்போம்
ஆண் என்பவன் அடிமை இல்லை;
ஆயுள் முழுதும் உழைத்துபோட.
அவனுக்கும் முதுமை உண்டு.
அவனுக்கும் அசதி உண்டு,

5.5
Your rating: None Average: 5.5 (4 votes)

esappattu's படம்

ஒரு கொலைவெறியும் .. கொஞ்சம் கொதிநீரும்..


கூலிக்குப் போன இடத்தில்
கூப்பிட்டு அடித்தார்கள்

காட்டு வழி நெடுக
கல்லெறிந்தார்கள் ..

கடவுளைக் காணக்கூட
கருணையின்றி மறுத்தார்கள்..

இறுதியில்
வெந்நீரால் சிதைத்து
வேகவும் வைத்திட்டார்கள்.

6.4
Your rating: None Average: 6.4 (5 votes)

yarlpavanan's படம்

மக்களால் நன்கு அறியப்பட்டவனாக(பிரபலமாக)


என்னை
உங்களுக்கு
அதிகம் அறிமுகம் செய்பவர்கள்
என் எதிரிகளே...
எதிரிகள்
என்னைப் படிக்காதவன் என்பர்
ஆனால்
நீங்களோ
நான் படித்ததைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)

meenavignesh's படம்

வேதம்


வேதங்கள் எழுதியது யார் எனத்தெரிந்தால்,
நான் அவரை விடவும் பெரியவன்,
எனக்கூறும் மனிதன் பிறந்து விடுவான்,ஆகையாலே,
அது கடவுள் எனக்கூறுகிறது வேதம்.

5.25
Your rating: None Average: 5.3 (4 votes)

meenavignesh's படம்

போராட்டங்கள்


மனிதன், முழுவேகத்தில் போராடிக்கொண்டிருக்கிறான்,
மிருகங்கள்,காடுகள்,வயல்வெளிகள்,
இவைகளையெல்லாம் வென்றுவிட்ட களிப்பில்,

இனி போராட துடிப்பது,
கலாச்சாரம்,மனிதநேயம்,மனிதன்,

6
Your rating: None Average: 6 (4 votes)

yarlpavanan's படம்

எதை ஊட்டி வளர்க்க வேணும்?


வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளால்
நாட்டுக்கு வருவாய் கிடைக்கிறதாய்
அரசு முழங்கினாலும் - பாரும்
அவர்கள் விட்டுச் சென்ற
எச்சங்களாய்
இன, மதப் பண்பாடுகள் சீரழிவை...
சுமக்க முடியாத சேலை

6.5
Your rating: None Average: 6.5 (4 votes)




Syndicate உள்ளடக்கம்