நீ தலைமுடி முடியும் வேளையிலே
ஒரு கற்றை காற்றினை
கைக்குள் அடக்கி அவிழ்கிறாய் !
தலை சுற்றி நிற்கிறது காற்று
தலைமுடியோடு மல்லிகையின்
வாசத்தின் வசம் உண்டு !
உனது பவனிக்கு பின்னால்
எனது அறையும்
அறை சார்ந்த அசையா பொருளும்
இயல்பின்றி தவிக்கின்றன !
நான் அழகா !
என்னோடு ஆயிரம்முறை வினவியதுண்டு
மகுடி உதாமல்
ஆடுகிறது பாம்பு
பட்டாசு
கொசு கடி
ஒடுது எலி
கொட்டாவி பிடி
தோல்வி மீது தோல்விகள்.. துவண்டபோது
தோளை தட்டி சொன்னான்..தோழன்
தோல்வியில் நீ விழவில்லை.. பல
உன்னை ஒளிரவிட்டு .. என்னை இருட்டாக்கிறேன்.. என் தலை எழுத்து .. அப்படியிருக்கிறது ..!!!
நீ தான் என் .. உடலில் ஊமைக்காயம் .. மெதுவாகவும் கனமாகவும் வலியை தருகிறாய் ..!!!
தயவு செய்து.. நன்றாக அழு .. அப்போதுதான் -உன் மனம் கழுவுப்படும் .. வலியென்றால் என்ன .. என்றும் தெரியும் ..!!!
என் இதயத்தை ... சேதமாக்கிவிட்டு .. எங்கே நீ போகப்போகிறாய் ... இப்படிதான் செய்துவிட்டு .. வெளியேற வேண்டுமென்றில்லை.. நீயாக வந்த நீ .. நீயாக போயிருக்கலாம்
மாறு வேடம் நீ இப்படி செய்வாய் .. என்று தெரிந்திருந்தால் .. நான் சிறுவயதிலிருந்து ... மாறுவேடப்போட்டியில்... பங்குபற்றி இருப்பேன் ...!!!
நெஞ்சத்தை கிள்ளாதே கண்ணே.. புரிந்து கொள் ... இதயத்துக்கு உன்னைப்போல் .. நடிக்கத்தெரியாது.. துடிக்கத்தான் தெரியும் ..!!!
நீர் குமுழி போல் நம் காதல் உன் காதலும் என் காதலும் நம் காதலும் எப்போது கைகூடும்
மழைத்துளியில் அடிக்கடி தோன்றும் நீர் குமுழி போல் நம் காதல்