jram178's படம்

இன்றே எழுவோம் அறிவீரே!


தேவி குளமும் பீர்மேடும்-இன்றே
         தேவைக் கச்சத் தீவுமே
6
Your rating: None Average: 6 (5 votes)

yarlpavanan's படம்

தமிழரில்லாத இலங்கை


தமிழரின் இலங்கை
தமிழரில்லாத இலங்கையாக
மாறிக்கொண்டு வருவதை
நினைவூட்டலாமா...
மாறிவிடும் என்பதை
'நினைவிற் கொள்க' என்று
எடுத்துக் கூறலாமா...
எதைக் கூறுவதென்று
என் உள்ளம்
குழம்பி நிற்கின்றதே!

9
Your rating: None Average: 9 (6 votes)

gk4gbi@hotmail.co.uk's படம்

பொங்குதல் எப்போது?


கற்பாறைகள் கரையிலிருந்து
வெகுதூரம் பரந்திருக்கின்றன
கரையில் அரிக்கும் அலைகள்
அம்மா அதட்டுவது போல
அடித்தன.

எல்லாப் பிறப்புகளும் தானும் உயிர்வாழ
இரத்தம் பாய்ச்சுகின்றாள் நீராக.

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)

gk4gbi@hotmail.co.uk's படம்

கடைசி வீரன்


ந கோபிநாத்

பாட்டிமாரின் அன்றாடச் சந்திப்புக்களில் பேசப்படுகிறது
பாட்டன்மார் கொல்லப்பட்ட தந்திரங்கள். தடதடப்பு எழவும்,
பொக்கை வாய்களைப் பொத்தியபடி கலைந்த கிழவிகள்

7
Your rating: None Average: 7 (1 vote)

yarlpavanan's படம்

நாட்டிற்காய் உயிரை ஈகம் செய்தவர்கள்


மண்ணிற்காய் மடிந்தவர்கள்
சாவடைந்ததாக வரலாறு இல்லை...
மண்ணில் வாழும் - ஒவ்வொரு
உயிரின் நினைவுகளில் வாழ்பவர்களே!

3
Your rating: None Average: 3 (1 vote)

nksonline's படம்

தூரம் அதிகமில்லை !


தூரம் அதிகமில்லை !

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ?
என்று சுதந்திர எண்ணத்தை
சொன்னான் பாரதி !
இன்று
கண்ணீர் விடும்படி
தீவிரவாதம் வளர்ந்தது எப்படி?
காரணம் யாராய் இருந்தாலும்

5.66667
Your rating: None Average: 5.7 (3 votes)

aaju's படம்

தியாகிகளின் நாட்டு பற்று


கல்லறைகளிலிருந்து ஒலித்துக் (கொதித்து) கொண்டு இருக்கிறது
பழைய
சுதந்திர போராட்டவீரர்களின் குரல்.

இந்த
உலகத்தாரை பார்த்து கேட்கிறர்கள்,
உங்களது மனித உடலை
எங்களுக்கு தாருங்கள்

5.8
Your rating: None Average: 5.8 (5 votes)

gk4gbi@hotmail.co.uk's படம்

எருமை மாட்டுக்கு வந்த வீரம்!


ந கோபிநாத்

எந்தையாம் பெருமானென்று
ஏந்தியோர் மண்ணில் ஒருநாள்
வந்தது எருமை மாடு.

முந்தைய வரலாறுகளை
மடக்கிச் சுருட்டி வல்லாதிக்கக் கோலாக
முறுக்கி நின்றது வாலை.

கால்மிதிப்பில்

0
Your rating: None

kumaran16's படம்

உறுதி மொழி


இன்று என்று எழுந்த ஊக்கம்
நன்று வென்று வாழும் பாரும்
தொன்று தொட்டு ஊரும் சோகம்
கொன்று போட்டு நாளும் தேறும்
அன்று அன்று வந்த தெல்லாம்
கண்டு வென்று வாழ்தல் போதும்
சென்று போன காலம் மாறும்

5
Your rating: None Average: 5 (2 votes)

kumaran16's படம்

விடுதலை வி(வ)ருத்தம்..................​..!???????????????????


“என்று தனியும் எங்கள் சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்”
என்று தனியும் இந்த பாரதியின் ஏக்கம்
என்று விளையும் எங்கள் எழுச்சியின் தாக்கம்

விடியலை வேண்டி விடுதலை பெற்றோம்

0
Your rating: None




Syndicate உள்ளடக்கம்