பதிந்தது saravanan_624 நாள் சனி, 21/04/2012 - 3:10am
மலர்ந்ததும்
உதிர்ந்து போக
பூவல்ல -நட்பு.!!!
வேர் பதித்த
ஆலமரம்.!!
எல்லோர்
மனதையும்
ஆளும் மரம்...
தானாக முளைக்கும்,
தண்ணீர் இன்றி தழைக்கும்,
எல்லை இன்றி கிளைக்கும்,
எக்காலத்தும் நிலைக்கும்..
உலகத்து உயிரெழுத்து
உன்னதமான மூன்றெழுத்து.!!!
நட்பு.!!!!
பதிந்தது thabrej நாள் செவ்வாய், 10/04/2012 - 8:52pm
சித்திரையே வருக
நித்திரை கொண்டுள்ள
சுத்த தமிழனை எழுப்புக
கட்டிலுக்கும் நான் கட்டும்
தொட்டிலுக்கும் சொந்தமான
மட்டும் என் வீர மார்பை
பட்டாளத்தானின்
கட்டை விரல்
தொட்டு பார்த்ததே
தட்டிகேட்க ஒரு தமையனை கொண்டுவா
என் பெண்டீர்களுக்கு ...........