நட்பு கவிதைகள், Natpu Kavithaigal, தமிழ் கவிதைகள்
அமைதியுடன் கூடிய மவுனம்
அழகு மிளிரும் ஆனால் அங்கே
கண்கள் ஆயிரம் கவிதை பேசும்
மனம் பேசுவதை முகம் பிரதிபலிக்கும்
உடல் அசைவுகள் உணர்வு கூட்டும்
அலட்சியம் காட்டும் மவுனம்
மனத்தை ரணப்படுத்தும் கூர்
வாளால் குத்திக்கிழிக்கும்
நகரும் ஒரு மணித்துளியும்
யுகமாய் மென்று கொல்லும்
மவுனம் கக்கும் அனலில்
என்னை தட்டிக்கொடுத்தவர்கள் .. தட்டிக்கொடுக்க விரும்பியவர்கள் ... இப்போ எப்படி தட்டி விடலாம் .. என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள் ...? நன்றாக தட்டிவிடுங்கள் .. நான் பீனிஸ் பறவை ... சாம்பலாகி சாம்பலாகி .. மீண்டும் வருவேன் ... ஒருநாள் நீங்களே வருத்தப்படுவீர்கள் ...?
உண்மையான நட்பு இப்படியிருக்கும் ... உள்ளத்தில் உள்ளதை சொல்லத்துடிக்கும் .. துடித்தனொடியில் சொல்லியே தீரும் .. வரும் விளைவுகள் எதையும் தாங்கும் ... வலிகள் வந்தால் மருந்தாய் மாறும் .. இனிமை வந்தால் அமிர்தமாய் மாறும் ... நன்மை தீமைகள் நன்றாக உணரும் ... நான் விழுந்தாலும் என்னை விழுத்தாது ...!!!
உனை பார்த்த நொடியில் பஞ்சாய் பறக்கிறேன் காதல் வானில்
உன் பாசக் கயிற்றால் பற்றிக்கொள்ளடி என் இதயத்தை
இல்லையேல் காற்றிலே அலையும் பலூனாய் திரிவேன்
இவ்வுலகில் வெடித்துச் சிதறும் வரை ...
நல்ல நிலம் பார்த்து நடவேண்டுமாம்
நற்போக விளைச்சலுக்கு
நல்ல மனம் பார்த்து
நட்டுவிட்ட நம் நட்பு
வளர்ந்து விருச்சமாகட்டும்
பெரும் பலம் தரும் நட்பு
விடாது ஊக்குவித்து
நிலை உயர்த்தும் நட்பு
குற்றங்களை உணர்த்தும் நட்பு
குறைகளை கலையும் நட்பு
தளராமல் கை கொடுக்கும் நட்பு
தவறி விழுந்துவிட்டாலும்
nanbana
nee makilchiyai iruthal yanai ninaikatha
anal
nee sokathil iruthal yanai marathuvitatha
yanai manithuvitu thavarukal seithu iruthal
yan punakail yantrum nee irubai
nam yanakalil yantruma punakai irukatum
atharku chantraka
intha kavithai kalamallam
unnitama irukatum
எத்தனை தவறுகள் ... தெரிந்தும் தெரியாமலும் .... செய்தேன் அத்தனையும் மன்னிக்கும் இதயம் அம்மாவின் இதயம்..!
எல்லாவற்றையும் சரியாக .... செய்தும் சந்தேகக்கண்ணோடு .... புரிந்துகொண்டு மண்டியிட வைக்கும்... காதலியின் இதயம்..!..........
அம்மா விடமிருந்து அன்பு பிறந்தது .....! அப்பா அணைத்ததால் அன்பு வளர்ந்தது.....! உன் அன்பு எனக்கு மீண்டும் மீண்டும் வேண்டும்...! என்றும் என்னிலடங்கா என் அன்பை உன் முன் பொழிகிறேன்...... என்னை புரிந்து கொள்ளடி........!