dharmadurai's படம்

நட்பு


நட்பு என்னும் சொல்லுக்கு சொந்தக்காரர்கள்,எனது
நண்பர்கள்,ஆம் காலதை கடப்பதர்கக,
அடித்துக்கொன்டல் வலிக்கும் என தெரிந்தும்
சனண்டையிட்டு உள்ளோம்.!
காரணம் கேட்டால் தெரியாது.! ஓ
இது தான் நட்பு என்னும் பாசப்பினைபோ.!புலம்புகிறது
நாங்கள் குடி இருந்த கட்டு சுவர்கள் கூட....!
என்றும் நண்பர்கள் நினைவில்....

5.33333
Your rating: None Average: 5.3 (3 votes)

Gokila's படம்

வினோதனின் வினோதம்


அருகில் இருக்கும் வரை
உன்
அன்பும் என் மீது நீ கொண்ட அக்கறையையும்
நான்
உணர்ந்ததில்லை.....
பிரிவு
என்ற மூன்று வார்த்தைகள் மூலம்
நட்பின்
வலியை உணர்ந்த்து விட்டேன் ............

heart

4.75
Your rating: None Average: 4.8 (4 votes)

kavibhanu's படம்

ஒற்றை சொல்


ஒற்றை சொல்
வேரறுத்து விடுகிறது
சுலபமாய்
நமக்கான நட்பை..
முகம் மறைத்து வழிப்பிரிந்து
செல்கையில் தான்
இதயம் நிறைக்கிறது
உன் நினைவுகள்.
காட்சிகள் கோர்த்து கொண்டே
விரிகையில் சிறகொடிந்த
பறவையாய் வீழ்கிறேன்
என் கர்வத்தின் முன்..
இருந்தும் ...
முற்றுப்புள்ளியாய்
உன் கடைசி வார்த்தை..

5.33333
Your rating: None Average: 5.3 (6 votes)

டணிஸ்கரன்'s படம்

எங்கள் நட்பு.


"எங்கள் நட்பு"

காலை கண் விழித்தால் காணத்தவிப்பதும்
கலையாத நட்பின் முகம்புகும் முகம்தான்.
கருத்துப் பரிமாறியே கற்பனை வளர்ப்பதும்
கசப்பற்ற கல்லல்லா நட்பின் இதயதம்தான்.

7.6
Your rating: None Average: 7.6 (5 votes)

anuridha's படம்

பிரிந்தாலும் புரிந்த நட்பு


கண்டெடுத்த செல்வத்தை
தொலைத்திருக்கிறீர்களா?
என் செல்வம் நட்பு...
நட்பெனும் பாத்திரம்
நொருங்கியப் பின் அதை
அள்ளி என்ன பயன்?
மனக்கை புண்ணாகி விடும்..
சினேகம் ஒன்று போதும்

6.16667
Your rating: None Average: 6.2 (6 votes)

rajudranjit's படம்

நட்பு இறுக!


நல்லதொரு நண்பன் நான் பெற்ற செல்வம்
அது யாழ்பாவாணர் எனும் அன்பரே

அன்பாலே தமிழாலே தன்னுள்ளம் தந்தார்
என்கவி வளர நிலமாக நீராக அமைந்தார்

இனமது இனத்துடன் இணைய எம்மினம் தமிழினம்

8
Your rating: None Average: 8 (2 votes)

rajudranjit's படம்

நல்நட்பு


நல்லோரெல்லாம் என் நட்பாகுக‌
பொல்லார் நட்பு பிரிந்துபோக‌
வல்லோனாக இடம்வலம் நல்நட்பாகுக‌

உள்ளம் அறிந்து நல்லோருள்ளம் நானறிய‌
எல்லாம் வல்ல இறைதுணை புரிய‌
நல்லதொரு நட்பு இன்பமென கூட‌

7
Your rating: None Average: 7 (6 votes)

venishaj's படம்

இந்த பக்கத்தில் கிறுக்கியவர்கள்.


என் பாதையில் பயணப்பட்டு எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியவர்களே இந்த பக்கத்தில் கிறுக்கியவர்கள். நேரடியாகவோ மறைமுகமாகவோ இவர்களிடம் உள்ள ஏதோ ஒன்று என்னை கவர்ந்திருக்கும்.

பெஞ்சமின்:

5
Your rating: None Average: 5 (3 votes)

rajudranjit's படம்

விரும்புவன்(இரசிகன்) பதில்_(2)


சிந்தனையை சிறப்பானச் செயலாக்கி
தான் கற்ற வித்தையை திறம்பட‌
அடுத்தவர் மயங்க சிலையென வடித்த‌
சிற்பிக்கே அதன் கஷ்டமறியும்

இர‌சிகரென்போர் கலையில் மயங்கி
கடனுக்கேனும் பொருளீட்டி கொண்டுவருவார்

9
Your rating: None Average: 9 (1 vote)

rajudranjit's படம்

விரும்புபவன்(இரசிகன்)‍‍ எமது பதில்(1)


கஷ்டமில்லா மனிதர் யாருலகில்
இலாபம் தேடா உயிரேதுலகில்
விவரமில்லா வீணருண்டே உலகில்
வியாக்கியானம் பேசி வம்பளப்பார்

நல்லதொருக் கவிதை உம்மிடம் பார்த்தேன்
காதலியவள் காதலனுக்காகக் காத்திருப்பதுபோல‌

0
Your rating: None




Syndicate உள்ளடக்கம்