Skip to main content

நட்பு கவிதைகள்

நட்பு கவிதைகள், Natpu Kavithaigal, தமிழ் கவிதைகள்

pandima's படம்

அமைதியுடன் கூடிய மவுனம் 

அழகு மிளிரும் ஆனால் அங்கே 

கண்கள் ஆயிரம் கவிதை பேசும் 

மனம் பேசுவதை முகம் பிரதிபலிக்கும் 

உடல் அசைவுகள் உணர்வு கூட்டும் 

அலட்சியம் காட்டும் மவுனம் 

மனத்தை ரணப்படுத்தும் கூர் 

வாளால் குத்திக்கிழிக்கும் 

நகரும் ஒரு மணித்துளியும் 

யுகமாய் மென்று கொல்லும்

மவுனம் கக்கும் அனலில் 

கவிஞர் கே இனியவன்'s படம்

என்னை தட்டிக்கொடுத்தவர்கள் ..
தட்டிக்கொடுக்க விரும்பியவர்கள் ...
இப்போ எப்படி தட்டி விடலாம் ..
என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள் ...?
நன்றாக தட்டிவிடுங்கள் ..
நான் பீனிஸ் பறவை ...
சாம்பலாகி சாம்பலாகி ..
மீண்டும் வருவேன் ...
ஒருநாள் நீங்களே வருத்தப்படுவீர்கள் ...?

கவிஞர் கே இனியவன்'s படம்

உண்மையான நட்பு இப்படியிருக்கும் ...
உள்ளத்தில் உள்ளதை சொல்லத்துடிக்கும் ..
துடித்தனொடியில் சொல்லியே தீரும் ..
வரும் விளைவுகள் எதையும் தாங்கும் ...
வலிகள் வந்தால் மருந்தாய் மாறும் ..
இனிமை வந்தால் அமிர்தமாய் மாறும் ...
நன்மை தீமைகள் நன்றாக உணரும் ...
நான் விழுந்தாலும் என்னை விழுத்தாது ...!!!

pandima's படம்
பார்த்து செதுக்கிய 
கம்பீர சிற்பமாய் நீ 
யார் கண் பட்டதோ 
சிறு உளி பட்டு உன் 
இதயம் சிதிலமடைந்ததோ
சேமித்த நினைவுகள் 
சில்லாய் சிதறிவிட 
நெஞ்சு பதரியதோ  
கை நழுவியதும் 
விட்டு விலகியதும் 
வீண் இல்லை 
இழப்பிலும் பெறுதல் 
இயல்பான ஒன்றே 
சித்திரம் உயிர் பெற 
சுவராய் இரு 
vickyjegan's படம்

 

உனை பார்த்த நொடியில் பஞ்சாய் பறக்கிறேன் காதல் வானில்

உன் பாசக் கயிற்றால் பற்றிக்கொள்ளடி என் இதயத்தை

இல்லையேல் காற்றிலே அலையும் பலூனாய் திரிவேன்  

இவ்வுலகில் வெடித்துச் சிதறும் வரை ...

 

pandima's படம்

நல்ல நிலம் பார்த்து நடவேண்டுமாம் 

நற்போக விளைச்சலுக்கு 

நல்ல மனம் பார்த்து 

நட்டுவிட்ட நம் நட்பு 

வளர்ந்து விருச்சமாகட்டும் 

பெரும் பலம் தரும் நட்பு 

விடாது ஊக்குவித்து 

நிலை உயர்த்தும் நட்பு 

குற்றங்களை உணர்த்தும் நட்பு 

குறைகளை கலையும் நட்பு 

தளராமல் கை கொடுக்கும் நட்பு 

தவறி விழுந்துவிட்டாலும்

pandima's படம்
கண்டேன் என்று சொல்வதைவிட 
 
பருகினேன் என்று சொல்லலாம் 
 
பசிக்கு அழுத குழந்தை பாலைக்கண்டதும்
 
ஆவிப்பருகுமே அதுபோலவே கண்கள்  
 
பருகியது  நீல எழுத்துக்களை 
 
பசியாற உண்டாலும் தாகம் தீர்ந்தாலும்
 
ஏதோ ஒரு  பருக்கை தேடி 
 
Anonymous's படம்

nanbana

nee makilchiyai iruthal yanai ninaikatha

anal

nee sokathil iruthal yanai marathuvitatha

yanai manithuvitu thavarukal seithu iruthal

yan punakail yantrum nee irubai

nam yanakalil yantruma punakai irukatum

atharku chantraka

intha kavithai kalamallam

unnitama irukatum

கவிஞர் கே இனியவன்'s படம்

எத்தனை தவறுகள் ...
தெரிந்தும் தெரியாமலும் ....
செய்தேன் அத்தனையும்
மன்னிக்கும் இதயம்
அம்மாவின் இதயம்..!

எல்லாவற்றையும் சரியாக ....
செய்தும் சந்தேகக்கண்ணோடு ....
புரிந்துகொண்டு மண்டியிட வைக்கும்...
காதலியின் இதயம்..!..........

கவிஞர் கே இனியவன்'s படம்

அம்மா விடமிருந்து
அன்பு பிறந்தது .....!
அப்பா அணைத்ததால்
அன்பு வளர்ந்தது.....!
உன் அன்பு எனக்கு
மீண்டும் மீண்டும் வேண்டும்...!
என்றும் என்னிலடங்கா என் அன்பை
உன் முன் பொழிகிறேன்......
என்னை புரிந்து கொள்ளடி........!

Pages