காதல் கவிதைகள், Kadhal Kavithaigal
தனிமையை தவிர்க்க உன்னிடம் தனிமையாக்கிவிட்டாய்
நீ வந்த பாதையால் . நான் வரமாட்டேன் இதயம் வலிக்கிறது
உன் காதல் பிரிவு உலக காதலருக்கு நல்ல போதனை எனக்கு சாதனை
கஸல் ; காதலுடன் பேசுகிறேன் -தொடர் 19
காதலின் இதயக்கதவை திறக்கும் சாவி நீ
நீ சொல்ல வேண்டாம் உன் முகம் சொல்லுகிறது என்னை கொல்லப்போகிறாய்
நீ வந்த போதும் சென்ற போதும் வலிக்காமல் இருக்கும் என் இதயம்
கஸல் ;தொடர் 18
உன் இதயத்தில் நான் என்னை கொல்ல மூச்சைநிறுத்து
நீ நடந்து வந்த பாதை எனக்கு கவிதையானது
உன் பெற்றோருக்கு நான் வில்லன் உனக்கு கதாநாயகன் அதுபோதும்
கஸல் ;தொடர் 17
என் இதயம் திக்கு தெரியாத காட்டில் அகப்பட்டுவிட்டது .
உன் உடைகளுக்கே அழகு நீ அணிவதால் தான்
காதல் என்பது பஞ்சும் நெருப்பும் போராடும் போராட்டம் .
கஸல் ; தொடர் 16
என் இதயம் மாயானம் -நீ எலும்புக்கூடு
உன் வாழ்க்கைக்காக என் சந்தோசத்தை பறித்தவள் நீ
நீ துவாரம் உள்ள தொட்டி தண்ணீர் உன்னை ஏந்துவதற்காக காதல் பிச்சை எடுக்கிறேன்
கஸல் ; தொடர் 15
கவிதை அன்னையின் பாலிலிருந்து வந்த வரிகள்
வா கண்ணே கல் தோன்றா மண் தோன்றா காலத்துக்கு செல்வோம்
கவிதையின் விமர்சனத்துக்கு உன் இதயக்காயங்களில் ஒழித்து வைக்கிறேன் ...!!!
கஸல் ; தொடர் 14
நீ வெறும் இதழ்தான் நான் விரும்புவது பூவில் உள்ள தேனை
நான் நெருப்பு நீ வெப்பம்
என் எல்லாவார்த்தைகளை நீ கவிதையாக உருவாக்குகிறாய் சுகம் துக்கம் இரண்டுக்கும் நடுவில் நீ
கஸல் - காதலுடன் பேசுகிறேன் - 13
கண் மங்கியபின் சூரிய நமஸ்காரம் போல் என் இதயத்தில் உன்னை வணங்குகிறேன்
காதல் கயிற்றை சுருக்கு போடுகிறேன் ஒன்றில் நீ அல்லது நான்
உன் கண்களில் கண்ணீராகவேணும் கறையவிடு.
கஸல் - காதலுடன் பேசுகிறேன் - 12