Skip to main content

ஹைக்கூ, துளிப்பா கவிதைகள்

Haiku Kavithaigal, ஹைக்கூ கவிதைகள், குறுங்கவிதைகளை, துளிப்பாக்கள்

அ.கு.அன்பரசன்'s படம்

வறுமைக்காரன்

மன்னாஸ் இணிப்பகம்

அனைந்து அனைந்து எரியும்

மின் விளக்கு ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍_ என்னை

வா... வா .... வென‌

அழைப்பது போல்

வேண்டாம் என்னை

அப்படி அழைக்காதே ‍_ நான்

வறுமைக்காரன்.         

 

                                                  இவன்

                                        அ.கு.அன்பரசன்.

அ.கு.அன்பரசன்'s படம்

 " கனவு "

காலம் முழுக்க‌

வயிற்றுப் பசி

கனவு கண்டேன்

அரசனாக‌.

                                   இவன்

                            அ.கு.அன்பரசன்.

கவிஞர் கே இனியவன்'s படம்

காலையில் நீ
என்னை பார்க்கும்
நேரம் தான் -சூரிய
உதயம் -அதுவரை
இரவுதான்-என் மனசு ..!!!

நீ பூக்கள் என்ற
அந்தஸ்தை பெற
என்னை காதலி
இல்லையேல் -நீ பெண்

எண்ணைக்குள்
ஊற்றப்பட்ட தண்ணீர்
போல் -நம் காதல்

கஸல் ; 101

கவிஞர் கே இனியவன்'s படம்

நீலவான தேவதையே...
நீல வானில் தோன்றிய ..
வெண்ணிலா நீ ..

முகநூலை பார்த்தவுடன் ..
நீலவானதேவதையே..
உன் நினைவுதான் ..

எத்தனை நண்பர்கள்
முகநூலில் நட்சத்திரமாக
இருந்தாலும் -விடி வெள்ளி நீ
முகநூலை திறந்தால் நீ தான்
முகம் மலர்வதை எப்படி சொல்வேன்

நாஞ்சில்'s படம்

காலையில்

இல்லா வேகம்

மாலையில்...!

 

நாஞ்சில் 

கவிஞர் கே இனியவன்'s படம்

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (05)

**********************************************

இனியின் திருக்குறள் -சென்ரியூ
***********************************************
இறை உச்சரிப்பு
இறை தெளிவு
-இல்லா மறுபிறப்பு -

கவிஞர் கே இனியவன்'s படம்

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (04)
**********************************************

இனியின் திருக்குறள் -சென்ரியூ
***********************************************
பற்றற்றவன்
பற்றினால்
-துன்பம் பூச்சியம் -

கவிஞர் கே இனியவன்'s படம்

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -

மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (03)
**********************************************

இனியின் திருக்குறள் -சென்ரியூ
***********************************************
இறை சிந்தனை
தொடர் சிந்தனை
-நீடிய வாழ்வு -

கவிஞர் கே இனியவன்'s படம்

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -

கற்றதனால் ஆய பயன்என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (02)

இனியின் திருக்குறள் -சென்ரியூ

இறைவன் தொழும்
பக்தன் தொழும்
-நல் கல்வி-

கவிஞர் கே இனியவன்'s படம்

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (01)

இனியின் திருக்குறள் -சென்ரியூ

எழுத்தின் தாய்
உலகின் தாய்
-அகரம் -

Pages