நீ தலைமுடி முடியும் வேளையிலே
ஒரு கற்றை காற்றினை
கைக்குள் அடக்கி அவிழ்கிறாய் !
தலை சுற்றி நிற்கிறது காற்று
தலைமுடியோடு மல்லிகையின்
வாசத்தின் வசம் உண்டு !
உனது பவனிக்கு பின்னால்
எனது அறையும்
அறை சார்ந்த அசையா பொருளும்
இயல்பின்றி தவிக்கின்றன !
நான் அழகா !
என்னோடு ஆயிரம்முறை வினவியதுண்டு
நேற்று வரை நல்லாய் இருந்தாய் தோழி இன்று மட்டும் உன்னில் மாற்றம் ஏனோ?கேட்டவள் வேறு யாருமில்லைபட்டு நொந்தவளின்கிட்ட நெருங்கிய தோழியே!
நாய் வீட்டைகாக்கும் ... இது பழங்கஞ்சி வார்தையாகிட்டுது ...!! பாசத்தோடு செல்லமாக வளர்த்த ... எம் பொம்மி குட்டியை காணவில்லை ... கண்டுபிடித்து தருபவர்களுக்கு ...
உனது கட்டாயத்தின் பெயரிலும் ... வீட்டாரின் நிர்ப்பந்தத்தாலும் ... உன்னை நான் திருமணம் செய்து .. நான் படும் பாடு இருக்கே ..
காதலித்தபோது .... நீ எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் ... நான் நினைத்தமாத்திரத்தில் ... என் கண் முன்னே நிற்பாய் ...!!!
அன்பு கவிதை எழுதினான் அம்மாவில்
ஆசை கவிதை எழுதினான் ஆன்மாவில்
'கா' 'கா' எனக் கரையும் காகமே'கூ' 'கூ' எனக் கூவிடும் குயிலேநம்ம வீடு என்னவாய்க் கிடக்கு! ('கா' 'கா')
அவள் மாட்டேன் என்றதும்அடியுள்ளத்தில் புண்ணாச்சாம்ஒருவன் சாடுகிறான்...அவன் மாற்றாளை நாடியதுதன்னுள்ளத்தைச் சுட்டதாம்ஒருவள் குமுறுகிறாள்...என் துயரம் வேறு
சுவரில் எழுதிய
சித்திரஙள்
காற்றில் மழையில்
கலைந்து போகலாம்
கரைந்து போகலாம்
நெஞ்சில் நீ வரைந்த
சின்ன இதழ்கள்
வண்ணப் பக்கங்களாய்
விரியும் ஒரு கவிதைப்
புத்தகம் ரோஜா
வடிவமைத்த கவிஞன்
இறைவன்
~~~கல்பனாபாரதி~~~