Skip to main content

தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)

சிறப்பு கவிதைகள்

நீ தலைமுடி முடியும் வேளையிலே

ஒரு கற்றை காற்றினை

கைக்குள் அடக்கி அவிழ்கிறாய் !

தலை சுற்றி நிற்கிறது காற்று

தலைமுடியோடு மல்லிகையின்

வாசத்தின் வசம் உண்டு !


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
சனி, 20/04/2013 - 11:36pm
5 கருத்துகள்

நீ தலைமுடி முடியும் வேளையிலே

ஒரு கற்றை காற்றினை

கைக்குள் அடக்கி அவிழ்கிறாய் !

தலை சுற்றி நிற்கிறது காற்று

தலைமுடியோடு மல்லிகையின்

வாசத்தின் வசம் உண்டு !


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
சனி, 20/04/2013 - 11:36pm
5 கருத்துகள்

உனது பவனிக்கு பின்னால்

எனது அறையும்

அறை சார்ந்த அசையா பொருளும்

இயல்பின்றி தவிக்கின்றன !

 

நான் அழகா !

என்னோடு ஆயிரம்முறை வினவியதுண்டு


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
வியாழன், 11/04/2013 - 12:39am
12 கருத்துகள்

உனது பவனிக்கு பின்னால்

எனது அறையும்

அறை சார்ந்த அசையா பொருளும்

இயல்பின்றி தவிக்கின்றன !

 

நான் அழகா !

என்னோடு ஆயிரம்முறை வினவியதுண்டு


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
வியாழன், 11/04/2013 - 12:39am
12 கருத்துகள்

நேற்று வரை நல்லாய் இருந்தாய் தோழி 
இன்று மட்டும் உன்னில் மாற்றம் ஏனோ?
கேட்டவள் வேறு யாருமில்லை
பட்டு நொந்தவளின்
கிட்ட நெருங்கிய தோழியே!


yarlpavanan
yarlpavanan's படம்
புத, 10/04/2013 - 10:00pm
2 கருத்துகள்

     


kirikasan
kirikasan's படம்
செவ்வாய், 09/04/2013 - 3:17pm
1 கருத்துகள்

புதிய கவிதைகள்

நாய் வீட்டைகாக்கும் ...
இது பழங்கஞ்சி வார்தையாகிட்டுது ...!!
பாசத்தோடு செல்லமாக வளர்த்த ...
எம் பொம்மி குட்டியை காணவில்லை ...
கண்டுபிடித்து தருபவர்களுக்கு ...


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்'s படம்
செவ்வாய், 14/05/2013 - 6:39pm
0 கருத்துகள்

உனது கட்டாயத்தின் பெயரிலும் ...
வீட்டாரின் நிர்ப்பந்தத்தாலும் ...
உன்னை நான் திருமணம் செய்து ..
நான் படும் பாடு இருக்கே ..


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்'s படம்
செவ்வாய், 14/05/2013 - 6:35pm
0 கருத்துகள்

காதலித்தபோது ....
நீ எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் ...
நான் நினைத்தமாத்திரத்தில் ...
என் கண் முன்னே நிற்பாய் ...!!!


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்'s படம்
செவ்வாய், 14/05/2013 - 6:31pm
0 கருத்துகள்

 

அன்பு கவிதை எழுதினான் அம்மாவில்

ஆசை கவிதை எழுதினான் ஆன்மாவில்


நாஞ்சில்
நாஞ்சில்'s படம்
செவ்வாய், 14/05/2013 - 3:52pm
2 கருத்துகள்

'கா' 'கா' எனக் கரையும் காகமே
'கூ' 'கூ' எனக் கூவிடும் குயிலே
நம்ம வீடு என்னவாய்க் கிடக்கு!
                     ('கா' 'கா')


yarlpavanan
yarlpavanan's படம்
செவ்வாய், 14/05/2013 - 11:46am
0 கருத்துகள்

அவள் மாட்டேன் என்றதும்
அடியுள்ளத்தில் புண்ணாச்சாம்
ஒருவன் சாடுகிறான்...
அவன் மாற்றாளை நாடியது
தன்னுள்ளத்தைச் சுட்டதாம்
ஒருவள் குமுறுகிறாள்...
என் துயரம் வேறு 


yarlpavanan
yarlpavanan's படம்
செவ்வாய், 14/05/2013 - 11:43am
0 கருத்துகள்

மினுமினுக்கும் மின்னல் மனம், 
பளபளக்கும் பச்சை நினைவு, 
கலகலவென கலங்கமின்றிய புன்னகை, 
ஜிலுஜிலுவென மகிழ்வாய் அப்போது திகழ்ந்தேன்..!

சிடுசிடுவென கோவம் தலைக்கேறும், 


Mano Red
Mano Red's படம்
செவ்வாய், 14/05/2013 - 11:07am
1 கருத்துகள்

 

 

rajamuhunthan
rajamuhunthan's படம்
செவ்வாய், 14/05/2013 - 10:15am
1 கருத்துகள்

 

 

சுவரில் எழுதிய‌

சித்திரஙள் 

காற்றில் மழையில் 

கலைந்து போகலாம்

கரைந்து போகலாம்

நெஞ்சில் நீ வரைந்த‌ 

சித்திரஙள் 


kalpana.bharathi
kalpana.bharathi's படம்
திங்கள், 13/05/2013 - 5:54pm
1 கருத்துகள்

 

சின்ன இதழ்கள்

வண்ணப் பக்கங்களாய் 

விரியும் ஒரு கவிதைப் 

புத்தகம் ரோஜா

வடிவமைத்த கவிஞன் 

இறைவன் 

 

~~~கல்பனாபாரதி~~~


kalpana.bharathi
kalpana.bharathi's படம்
திங்கள், 13/05/2013 - 5:18pm
0 கருத்துகள்