271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்துநிற்கும் ஐந்துபூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.
The five principles of his own body smile within themselves when they see the imposture of the hypocrite.









கண்ணீரில் வாழ்கின்றேன்...
நீ என்னை வெறுக்கும் போது...
என்னை ஏதோ செய்த ஆட்டக்காறி.
மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?
கடவுளே..! மனிதனை ஏன் படைத்தாய் ?
"வாருங்கள் அன்பு செய்வோம்"
"பாழடைந்த கோட்டையை பழுது பார்த்தவர்கள்"
பேச்சு
நல்லது செய்!
"இறைநெறி"
காத்திருப்பு!
"கவிதை" என்பது வடமொழியா?
என் குறள்
நிலவே
உறவுகள்...!