முள்ளி வாய்க்காலில் சிதறிய உயிர்கள்,
வாய்க்காலில் ஓடிய செந்நீர்
புத்தனையே அழித்து சாய்த்ததிட்டது.
அகிம்சை வளர்த்த புத்தம்
இங்கு மட்டிம் வளர்த்தது கொலை வெறி பித்தம்.
வன்னி மரங்கள் கருகிய சாம்பல்களாய்.
மன்னிப்பே கிடைத்திடா பேடிச்சிங்கங்களின் செயல்களாயிற்று.