எம்மான் பாரதியின் பாட்டை கேட்டால்
எம்மானும் துள்ளி குதித்தாடும்
அவன் பெயரை உச்சரித்தாலே
பயங்கள் பயந்தோடும்
அமைதிக் கொண்ட பெண்ணும்
அவனின் சக்தி பாடலைக் கேட்டிட்டால்
பராசக்தியாவாள்
அவனின் கண்ணம்மா பாடலைக் கேட்டிட்டால்
காதலில் விருப்பமில்லா இளைஞனுக்கும்
காதல் செய்யத்தோன்றும்
அவனின் கண்ணண் பாட்டை கேட்டிட்டால்