raj_tamil82's படம்

அன்புள்ள அம்மா!!


சுடச்சுட தோசைக்கல்லில்

10
Your rating: None Average: 10 (1 vote)

DHANALAKSHMIKANNAN's படம்

பலவுறு--4


சக்தியின் சக்திகளை இணைத்த  சத்தாய்

முக்தியின் சக்தியான தியாக முத்தாய் 
0
Your rating: None

DHANALAKSHMIKANNAN's படம்

அன்னைநீ--பலவுறு--3


செவிக்கு உணவில் வேளையில் வயிற்றுக்கு

செவிக்கு உணர்வே வயிற்றின் உணவில் 
6
Your rating: None Average: 6 (1 vote)

DHANALAKSHMIKANNAN's படம்

தியாகச் சுடரே--பலவுறு--2


வாசல்நீ என்றதன் வாசம் யாதெனின்

வாசல் வழிதான் யாதும் வாசிக்கும் 
0
Your rating: None

DHANALAKSHMIKANNAN's படம்

பலவுறு


மணவறை இணைப்பு கணவரின்  அணைப்பு 

குணம்நிறை பெருகும் குழந்தை வளர்ப்பு 
0
Your rating: None

DHANALAKSHMIKANNAN's படம்

மௌனமோ?


பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?

புரிந்தவர் விலகினால் நேசமும் குறையுமோ?
5.66667
Your rating: None Average: 5.7 (3 votes)

gopal.d's படம்

அன்பின் பரிணாமம்


பேசவே ஆரம்பிக்கவில்லை ஆனால்,
உச்சரிக்கின்ற ப்ப.. ப்ப.. ப்ப..
வார்த்தையில்,

5
Your rating: None Average: 5 (2 votes)

BaluGuruswamy's படம்

அன்பினை அறிவோம்!


நெறிப்படுத்தும் விவகாரம்
ஒருகாலும் சரிப்பட்டு வருவதில்லை.!
அலைகடல்கள் போலும்
நெறிகள் சூழ்ந்ததுதான் இவ்வுலகு
"என்நெறியே சரிஎன்று"
அகத்திலே அன்பினைத் துறந்து
வன்பிலே வாழும் இவ்வுலகம்.
பாழும் வெறுப்பாலே
அன்பை அடையாது
துன்பிலே வீழும் உயிர்கள்.
அன்பு என்பதனை அறிதற்கு
அளப்பரிய அன்பு வேண்டும்.

8.33333
Your rating: None Average: 8.3 (3 votes)

kanimozhi.s's படம்

அன்பு மகனுக்கு...


அன்பு மகனுக்கு,

உன் தந்தை எழுதுவது,
இது  நீண்ட கடிதம்தான்
ஆனால்,
இதுவே இறுதியாகலாம்.
ஏனெனில்
உன்   நினைவுகள்   நெஞ்சடைக்க‌
இருமுறை சுவாசம் இழந்துவிட்டேன்.

உனக்கு   நேரமில்லை
எனக்குத் தெரியும்.

7.2
Your rating: None Average: 7.2 (5 votes)

Rukmani's படம்

மலடியின் குழந்தை


வானத்தில் மலர்ந்த
மலர் போல
வையத்தில் வீழ்ந்த
நட்சத்திரம் போல
காலையில் உதிக்கும்
நிலவு போல
மாலையில் மிளிரும்
சூரியன் போல
முரண்பாடு ஆனது
குழந்தை மீதான
என் ஆசையும்...
 
காண கொடுத்த
கண்களை
கண்ணீர் சிந்த
பயன்படுத்துவதில்
பயனேதும் இல்லை.
பண்பட்டது நெஞ்சம்.....
 

6.85714
Your rating: None Average: 6.9 (7 votes)

Syndicate உள்ளடக்கம்