181. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.
Behold the man who doth iniquity and who would not so much as even utter the name of righteousness: it is sweet even unto him i fmen say, Lo, here is one who backbiteth not.












நல்லது செய்!
"இறைநெறி"
காத்திருப்பு!
"கவிதை" என்பது வடமொழியா?
என் குறள்
நிலவே
உறவுகள்...!
புரியாத புதிர்
காதல் நிலவு
முருகனை நினை மனமே
தேவதை
என் பிரிவின் நினைவுகள்
நினைவுகள்