Skip to main content

பாரதியார் கவிதைகள்

சுப்ரமணிய பாரதி கவிதைகள், Barathiyar Kavithaigal

கவிஞர் கே இனியவன்'s படம்

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
     சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
     இயல்பினாளாம் எங்கள் தாய்

யாரும் வகுத்தற்கு அரியபி ராயத்தன்
     ஆயினுமே எங்கள் தாய் - இந்தப்
பாருள்இந் நாளுமோர் கன்னிகை என்னப்
     பயின்றிடு வாள்எங்கள் தாய்

முப்பது கோடி முகமுடை யாள்உயிர்
     மொய்ம்புற வொன்றுடை யாள் - இவள்
செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற்
     சிந்தனை ஒன்றுடையாள்

கவிஞர் கே இனியவன்'s படம்

சொல் ஒன்றுவேண்டும், தேவசக்திகளை நம்முன்னே
நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்
\"தேவர் வருக\" என்று சொல்வதோ ? - ஒரு
செம்மைத் தமிழ் மொழியை நாட்டினால்
ஆவல் அறிந்துவரு வீர்கொலோ ? - உம்மை

அன்றி ஒருபுகலும் இல்லைய
ஓம்என்று உரைத்துவிடில் போதுமோ ? - அதில்
உண்மைப் பொருள் அறியல் ஆகுமோ ?
தீமை அனைத்தும் இறந்து ஏகுமோ ? - என்றன்

JAI171's படம்

                          KADHAI
 PUTHUKULUNGUM PUKALAL YENNAI PUKA VAITHAI 
                                       PUNNAKAI  YENUM PUKALAL
KANGALAL KANKINDRAEN UNNAI KADHAL

kumaran16's படம்
முண்டாசுப் பாட்டனின் மீசை முறுக்கினில்
முத்தமிழ் வித்தகம் முளைத்தது அழகாக
கொண்டாட்டம் போட்டிடும் கொஞ்சு தமிழுமே
கொள்கை பிடிப்புடன் கொண்டது அழகாக
சண்டாளச் சகதியாம் சாதி பேதங்களை
சாடியடித்தான் தமிழ் சாட்டையிலழகாக
kumaran16's படம்
நேய நிறங்களில் பாயு மறங்களில்
வாழும் வளங்களை வாரி யளிப்போமே
நோயின் கரங்களில் நாடி சுவைத்திடும்
வீழும் மனத்தினை வாழ வைப்போமே
தாயின் தவத்தினை நாளும் உயர்த்திடும்
சேவை களத்தினை கூடி வளர்ப்போமே
தீயை மிதித்தெழும் தூய கருத்திலே
kumaran16's படம்
கண்ணில் கனலாய் கருத்தில் கலையாய்
கவியில் மழையாய் கலந்த தமிழே
எண்ணும் யெவையும் எழுத்தில் மின்னும்
இன்னும் உழுது இதயந் தழுவும்
பண்ணும் சிந்தும் பேசும் அழகும்
பொங்கும் உணர்வும் புதுமை பரவும்
விண்ணும் மண்ணும் வணங்கிடு முன்னை
DHANALAKSHMIKANNAN's படம்

தேடிச் சோறுநிதந் தின்று-பல

chakravarthi's படம்

எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும்; தெளிந்தநல் லறிவு வேண்டும்; பண்ணிய பாவ மெல்லாம் பரிதிமுன் பனியே போல, நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்!
- பாரதியார்.

chakravarthi's படம்

இயன்றவரை தமிழே பேசுவேன்,தமிழே எழுதுவேன்.சிந்தனை செய்வது தமிழிலேயே செய்வேன்.எப்போதும் பராசக்தி... முழு உலகின் முதற்பொருள்- அதனையே தியானஞ் செய்து கொண்டிருக்க முயல்வேன். அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருக்க முயல்வேன்.
     *         *          *
பொழுது வீணே கழிய இடங்கொடேன்.லௌகிக காரியங்களை ஊக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும், அவை தோன்றும் பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன்.

Pages