சுப்ரமணிய பாரதி கவிதைகள், Barathiyar Kavithaigal
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள் என்றுண ராத இயல்பினாளாம் எங்கள் தாய்
யாரும் வகுத்தற்கு அரியபி ராயத்தன் ஆயினுமே எங்கள் தாய் - இந்தப் பாருள்இந் நாளுமோர் கன்னிகை என்னப் பயின்றிடு வாள்எங்கள் தாய்
முப்பது கோடி முகமுடை யாள்உயிர் மொய்ம்புற வொன்றுடை யாள் - இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற் சிந்தனை ஒன்றுடையாள்
சொல் ஒன்றுவேண்டும், தேவசக்திகளை நம்முன்னே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும் \"தேவர் வருக\" என்று சொல்வதோ ? - ஒரு செம்மைத் தமிழ் மொழியை நாட்டினால் ஆவல் அறிந்துவரு வீர்கொலோ ? - உம்மை
அன்றி ஒருபுகலும் இல்லைய ஓம்என்று உரைத்துவிடில் போதுமோ ? - அதில் உண்மைப் பொருள் அறியல் ஆகுமோ ? தீமை அனைத்தும் இறந்து ஏகுமோ ? - என்றன்
KADHAI PUTHUKULUNGUM PUKALAL YENNAI PUKA VAITHAI PUNNAKAI YENUM PUKALAL KANGALAL KANKINDRAEN UNNAI KADHAL
தேடிச் சோறுநிதந் தின்று-பல
பண்(ன்)னாட்டு மன்னனென் பாரதி!!
எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும்; தெளிந்தநல் லறிவு வேண்டும்; பண்ணிய பாவ மெல்லாம் பரிதிமுன் பனியே போல, நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்! - பாரதியார்.
இயன்றவரை தமிழே பேசுவேன்,தமிழே எழுதுவேன்.சிந்தனை செய்வது தமிழிலேயே செய்வேன்.எப்போதும் பராசக்தி... முழு உலகின் முதற்பொருள்- அதனையே தியானஞ் செய்து கொண்டிருக்க முயல்வேன். அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருக்க முயல்வேன். * * * பொழுது வீணே கழிய இடங்கொடேன்.லௌகிக காரியங்களை ஊக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும், அவை தோன்றும் பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன்.