304. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற?
முகதலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட ஒருவனுக்குப் பகையானவை வேறு உள்ளனவோ?
Anger killeth the smile and it destroyeth cheer: hath man a crueller foe than anger?
*பக்தர்களே தர்மம்போடுங்கள்
கடவுளின் மௌனவினவல்
கோவில் உண்டியல்
*பெயர்சொல்லியும் நலம்விசாரித்தும்
தர்மம்கேட்கிறார் பூசாரி
அர்ச்சனைத் தட்டு
*ஐயா தர்மம்போடுங்கள்
குரலெழுப்பி கேட்கிறார்கள்
கேவில்வாசல் பிச்சிக்காரர்கள்
திருவோடு
*இறந்தவர்களிடம் வரம்தேடியும்
குறைகள் தீர்க்கவும்
மனிதர்களின் படையெடுப்பு
தர்கா சமாதிகள்
*பாவங்களை பொறுத்தருள்வாய்
கஷ்டங்கள் தீர்த்திடு
பாவிகளின் வினவல்
உதிரம் சொட்டியபடி
சிலுவைசுமக்கும் தேவன்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
304. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற?
முகதலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட ஒருவனுக்குப் பகையானவை வேறு உள்ளனவோ?
Anger killeth the smile and it destroyeth cheer: hath man a crueller foe than anger?
