*பக்தர்களே தர்மம்போடுங்கள்
கடவுளின் மௌனவினவல்
கோவில் உண்டியல்
*பெயர்சொல்லியும் நலம்விசாரித்தும்
தர்மம்கேட்கிறார் பூசாரி
அர்ச்சனைத் தட்டு
*ஐயா தர்மம்போடுங்கள்
குரலெழுப்பி கேட்கிறார்கள்
கேவில்வாசல் பிச்சிக்காரர்கள்
திருவோடு
*இறந்தவர்களிடம் வரம்தேடியும்
குறைகள் தீர்க்கவும்
மனிதர்களின் படையெடுப்பு
தர்கா சமாதிகள்
*பாவங்களை பொறுத்தருள்வாய்
கஷ்டங்கள் தீர்த்திடு
பாவிகளின் வினவல்
உதிரம் சொட்டியபடி
சிலுவைசுமக்கும் தேவன்
http://nizammudeen-abdulkader.blogspot.com/
(3 votes)
கருத்துகள்
(No subject)
Submitted by vinoth on புத, 01/09/2010 - 6:15pm.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...







