தாய்மடி தருணங்களில்
ஈன்றவர்களிடம்
வாய்மொழியில் கற்றும்
அறிவைத் தேடி
பள்ளியறை ஏடுகளில்
குருநாதர் வழிகற்றும்
அறியாமை இருளிலிருந்து
மெய்யெனும் ஒளிரூட்டிய
தாய்த் தமிழ்மொழிக்கு
அவளுடனான என்
காதலின் பரிசாக
சிதறிய எழுத்துகளை
வர்ணை நூல்கோர்த்து
கவிதையென்னும்
மாலை சமர்ப்பிக்கிறேன்
கருத்துகள்
நன்று...
நன்று...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
மாலை நல்லாயிருக்கு.
மாலை நல்லாயிருக்கு.
சந்துரு
மாலை 'கண்' மாதிரி
மாலை 'கண்' மாதிரி இருக்கே.....!
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
அருமை நன்பா.....
அருமை நன்பா..... 
உலகத்தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்...
வர்ணை நூல்கோர்த்து ? வண்ண
வர்ணை நூல்கோர்த்து
?
வண்ண நூல்??
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...










