sadiq's படம்

அஹம் பிரம்மாஸ்மியை
பிரித்து மெய்ந்தார்
சங்கரானந்தா சரஸ்வதி.

மாண்டூக்கிய உபநிஷத்தை
மடக்கி பிடித்தார்
மந்திராகிரி ஸ்வாமிகள்.

நான் விடுவேனா என் பங்குக்கு
பிரம்மசூத்திரதில் சூப் வைத்தேன்.

கடைசியில் அனைவரும்
ஆர்குட்டிலிருந்து வெளியேரினோம்.

0
Your rating: None

கருத்துகள்

VISWAM's படம்

நல்ல வேளை,


நல்ல வேளை, இல்லையென்றால்!!!!!!!!!!!!!

dharshi's படம்

வித்தியாசமான சிந்தனை நன்று


வித்தியாசமான சிந்தனை நன்று


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/