meenavignesh's படம்

வேதங்கள் எழுதியது யார் எனத்தெரிந்தால்,
நான் அவரை விடவும் பெரியவன்,
எனக்கூறும் மனிதன் பிறந்து விடுவான்,ஆகையாலே,
அது கடவுள் எனக்கூறுகிறது வேதம்.

‍ மீனாவிக்னேஷ்

5.25
Your rating: None Average: 5.3 (4 votes)

கருத்துகள்

rajudranjit's படம்

கணக்கு எங்கேயோ இடிக்கின்றதே!


4

கணக்கு எங்கேயோ இடிக்கின்றதே!

yarlpavanan's படம்

மனிதரின் சுயநலத்தைக் குத்திக்


7

மனிதரின் சுயநலத்தைக் குத்திக் காட்டிறீரே! Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


Ponvannan's படம்

வேதம் எழுதியவனைக் காண விவாதம்


7

வேதம் எழுதியவனைக் காண விவாதம் வேண்டாம். விவேகம் போதும்.

vinoth's படம்

பிறந்து விடுவான் இறந்தும்


3

பிறந்து விடுவான்
இறந்தும் விடுவான்
அனைவரும் மறந்தும் விடுவார்கள்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...