விழிப்பதற்கே உறங்குகிறோம் ... வெற்றி பெறவே தோற்றுபோகிறோம்.. எழுவதற்காகவே வீழ்ச்சி அடைகிறோம்.. நம் ஒவ்வொரு சரிவுகளிலும் மனதை தளர விடாது ..வெற்றியை மட்டுமே வெறி கொண்டு நேசிப்போம்
Submitted by mathirooban
(1 vote)
கருத்துகள்
சிறப்பான நல்ல
Submitted by joshi2010 on சனி, 13/02/2010 - 8:22pm.
சிறப்பான நல்ல கருத்துக்கள்......
இன்னும் கவிதை நடையில் எழுதினால், மிகவும் அருமையாக இருக்கும்..






