nandhalala's படம்

சத்தம் இல்லாமல் வானில்
சரியும் நட்சத்திரங்க‌ள்
நிலா பெண்
ஏமாற்றி விட்டாளா??

சுத்தம் செய்ய யாருமற்று
வானம் முழுக்க சிதறிய‌
நட்சத்திரங்க‌ள்

யார் சொன்னது நிலா
தேய்வதாய்?
அவள் நாணத்தில்
முகம் மறைக்கிறாள்

5.57143
Your rating: None Average: 5.6 (7 votes)

கருத்துகள்

aro...'s படம்

நாணுகின்ற நிலவைபற்றிய


6

நாணுகின்ற நிலவைபற்றிய கவிதையில் நீங்கள் வார்த்தைகளை பேணும் விதம் அருமையாக உள்ள்து Clap Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


Selvakumarnew's படம்

(No subject)


7

Clap


>>>Selvakumar<<<


infentarokiaraj's படம்

(No subject)


4

Clap

yarlpavanan's படம்

உண்மை தான்...


10

உண்மை தான்... Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


vinoth's படம்

நிலாப்பெண்ணே நாணம்


4

நிலாப்பெண்ணே நாணம் ஏனோ
மணாளனைக் கண்டாயோ
மன்மதனாக அவன் வந்தானோ
நிலாப்பெண்ணே நாணம் ஏனோ
Smile


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


nandhalala's படம்

நன்றி நண்பர்களே


5

நன்றி நண்பர்களே


தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி


VISWAM's படம்

அருமை


3

அருமை