kumaran's படம்

வானவில்

''மாலையில் மழைவிட்டபிறகு
எழும் வானவில்லின்
நிறமோ ஏழு.
மகளிர் கல்லூரி
வாசலில் நிற்பவனுக்கோ
எழுநூறு''. heart

5
Your rating: None Average: 5 (3 votes)

கருத்துகள்

syedali's படம்

நிறங்கள் ஏழு தான் நிறங்களில்


6

நிறங்கள் ஏழு தான்
நிறங்களில் ஒளிந்திருக்கும்
நிறத் தன்மைகள்
எண்ணத்றது தோழா ....

என்றும் கவியுடன்
அ. செய்யது அலி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


kumaran's படம்

அதைத்தான் நான் கவிதையாக


அதைத்தான் நான் கவிதையாக சொல்லியிருக்கிறேன் Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Ragavan's படம்

(No subject)


3

Clap


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


kumaran's படம்

(No subject)


bye


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


umami12's படம்

(No subject)


6

Innocent Clap


uma


kumaran's படம்

(No subject)


Smile bye


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.