உன் கண்ணில் வலியும் கண்ணீரை துடைக்க விரும்புகிறேன்...
ஆனால் அப்போதுதான் தெரிந்தது நீ அழுவது என் கல்லறையில் இருந்து....

கருத்துகள்
நாம் கல்லறையில் இருந்தாலும்
Submitted by joshi2010 on திங்கள், 26/04/2010 - 11:59am.
நாம் கல்லறையில் இருந்தாலும் காதலியின் கண்ணீரைத் துடைக்கும் மனம் நிச்சயம் ஆண்களுக்குத் தான் வரும்
அட பாவி தூள் கெளப்பறீங்களே
Submitted by sharmasaravanan on புத, 28/04/2010 - 4:56pm.
அட பாவி தூள் கெளப்பறீங்களே நல்லா இருக்கு
நாம் இறந்த பிறகும் கூட, காதலி
Submitted by Ragavan on ஞாயிறு, 09/05/2010 - 12:44pm.
நாம் இறந்த பிறகும் கூட, காதலி அழக்கூடாது என்று தான் நினைப்போம் என்பதை மிக அழகாக சொல்லிட்டீங்க சச்சின்.. க
க க க போ...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..









