சுரங்கம் தோண்டாமலே
தங்கம் எடுக்கின்றனர்
மாப்பிள்ளை வீட்டார்...
—
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
http://thangaththamil.blogspot.com/
http://aanmeegamsolkirathu.blogspot.com/
http://manakanavugal.blogspot.com/
கருத்துகள்
ஆஹா கவிதைன்னா இதாங்க ரொம்ப
ஆஹா கவிதைன்னா இதாங்க ரொம்ப நல்லாருக்குங்க (XXXXXX)
சந்துரு
அது மனசுக்குள்ள
அது மனசுக்குள்ள பேசிகிட்டதுங்க . அப்புறம் ரொம்ப நாள் கழிச்சு தளத்துக்கு வந்துருக்கீங்க .. எப்படி இருக்கு தளம் இப்ப? .
சந்துரு
உங்களுக்கு அப்படி
உங்களுக்கு அப்படி தோன்ருகின்றதேன்றால் சரி.
சந்துரு
காரணம் தெரிந்தே
காரணம் தெரிந்தே கொடுக்கின்றார்
பெண் வீட்டார்!
காரிய சித்தி இல்லாமல் போனால்
கையை பிசைந்து கொண்டிருக்கின்றார்!
தங்கள் கவிதை நன்று! என் வாழ்த்துகள்! கொடுப்பவர் இருப்பதனால் தானே கேட்கின்றார் என்பது தான் எனது கருத்து!
நாமாக கேட்டு வாங்கினாலும்,
நாமாக கேட்டு வாங்கினாலும், அவர்களாக கொடுத்தாலும் பிச்சை பிச்சைதான்...

"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
திறமைசாலிகள்.
திறமைசாலிகள். 
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
யாரு திறமைசாலிகள் குமரன்..
யாரு திறமைசாலிகள் குமரன்..
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
உன் உழைப்பு கூலியிலிருந்து
உன் உழைப்பு கூலியிலிருந்து சிறு பொருள்கொடுத்து ஒரு மங்கையினை மணந்துகொள் என்று இறை வேதங்கள் சொல்லுகிறது
நம் முன்னோர்களில் சிலர் வரதச்சனை வாங்கிய அச்செயலை இன்றும் சில பழமைவாதிகள் கடைப்பிடித்து வருவது மனதிற்கு வருத்தமான ஒரு விஷயம் .
உங்கள் கவிதையில் பொருள் அழகு வாழ்த்துக்கள் .....
என்றும் கவியுடன்
அ .செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் .....
இதையெல்லாம் கலாச்சாரம் என்றே
இதையெல்லாம் கலாச்சாரம் என்றே சில நாய்கள் நினைத்துக்கொண்டு இருக்கின்றன நண்பரே... 
கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றோரை விட்டு இன்னொரு வீட்டிற்கு எல்லாமுமாக காலம் முழுதும் செயல்படும் பெண்ணுக்கு மணமகன் வீட்டார்தான் அள்ளிக் கொடுக்க வேண்டும்..
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..








