Skip to main content

வயதான குழந்தை

URI: http://tamilnanbargal.com/node/40391
கருத்துகள்: 5Likes: 0321 views

வயதான குழந்தை

nandagopal.d's படம்

படிப்பாளிகள்,

பைத்தியம் என்கிறார்கள்,
பட்டாம் பூச்சி,
பிடித்து கொண்டிரூந்தவனை பார்த்து,
 ஆனாலும்,பைத்தியம் ஆவதற்க்கு,
கொடுத்து  வைப்பதில்லை,
 நம் எல்லோருக்கும் 
மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

படிப்பாளிகள் (உலகை படிப்பாளிகள்) பைத்தியமென்று பட்டாம்பூச்சி பிடிப்பவனை சொல்வதில்லை....

ஒன்று... இன்னும் வெகுளி மனது வேரழிக்காமல் இருப்பது கண்டு இன்புறுவர்.
இல்லையேல்....பட்டாம்பூச்சியின் பரிதாப நிலையெண்ணி துன்புறுவர்.....
 
பாமரர் வேண்டுமானால் பைத்தியமெனலாம்...
 
ஆனால் கவிதையின் கடைசிவரி நூற்றுக்கு நூறு உண்மை!
பைத்தியமாக எல்லார்க்கும் கொடுத்து வைப்பதில்லை தான்!

அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்