vanithaselvam1212's படம்

விரித்த புத்தகமும்
திறந்த பேனாவுமாய்,
கண்கள் மூடி
சன்னலோரம் அமர்ந்து
நான்
கவிதை தேடும் தருணங்களில்,
கவிதைகள்
சத்தமில்லாத பாதங்களோடு
பார்வையில்லா சன்னலைப்
பார்த்தபடி கடந்து போகும்.

4.6
Your rating: None Average: 4.6 (5 votes)

கருத்துகள்

annaa's படம்

மறுக்காமல் எழுதுகோளின்


மறுக்காமல் எழுதுகோளின் நுனியில் புகுந்தால் தேவலை..!!
நல்ல சிந்தனை தோழி..!!


annaa


uthira's படம்

அருமை


அருமை


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


hrpsharma's படம்

அருமை


அருமை


H.Rampradeep


chandru2110's படம்

கவிதை மென்மை.


கவிதை மென்மை.


சந்துரு


Selvakumarnew's படம்

எப்படிங்க இப்படியெல்லாம்...


எப்படிங்க இப்படியெல்லாம்...


>>>Selvakumar<<<


dharshi's படம்

நல்லா இருக்கு


நல்லா இருக்கு


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


samiii's படம்

அருைம


அருைம


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


ranjitsachin's படம்

அருமை...


saravanamuthu's படம்

நல்ல கவிதை


நல்ல கவிதை

Ragavan's படம்

நல்லா இருக்கு...


4

நல்லா இருக்கு...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..