sasikumar's படம்


















எல்லாமே இரகசியமாய் நடக்கின்ற அந்தி வேளை
இரவின் கருப்பு மனதோடு சாயமேற்ற
கால்கள் மட்டும்
பாதை தேடி களைத்தே யோயும்

முகமுரசிச் செல்லும் சிநேகப்புன்னகைகள்
அந்நிய தேசம் மறக்கச்செய்யும்
தலைக்குனிந்த தெருவிளக்கின் மௌனஞ்சலி
என் பயணத்தின் இரவுத்தோழர்கள்
வெண்பனி படரும் தலைமயிர் உதறி
மேலும் நடக்கின்றேன்
பிணங்கள் உலவும் மதூர் நேரம்
நடைப்பிணங்கள் ஏராளம்
கனவுப்பையை முதுகிற் சுமந்து
தொடரும் பயணம்
எடை கூடுமென் கனவுப்பையும்
கலையாக்கனவுகளும் வளர்நிலவாய்...
7.25
Your rating: None Average: 7.3 (4 votes)

கருத்துகள்

sandhya's படம்

wow


6

wow

Clap

sasikumar's படம்

நன்றி சந்தியா.


நன்றி சந்தியா.


- சசிகுமார்


syedali's படம்

அழகான கவிதை தோழரே....


7

அழகான கவிதை தோழரே....
Clap

என்றும் கவியுடன்
அ .செய்யது அலி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


sasikumar's படம்

நன்றி தோழரே....


நன்றி தோழரே....


- சசிகுமார்


aro...'s படம்

என்னே..கவிதை.........என்னே..க


6

என்னே..கவிதை.........என்னே..கவிதை......... மிகவும் அருமையாக உள்ளது.... Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


sasikumar's படம்

நன்றி தோழரே.


நன்றி தோழரே. Beer


- சசிகுமார்