nandhalala's படம்

மேகங்களை கலைத்து
சந்தோஷபட்டது காற்று
விருப்பமான கனவு
கலைந்தது போல் பாரம்
தொலைந்த பொம்மை
தேடும் குழந்தையாய்
வானவீதியில் தேடி நடக்கிறேன்
வழியில் தட்டுபட்டது
கலைந்த மேகங்களின் இடையே
மிதந்து வந்த
சில பறவை இறகுகளும்...
முகத்தில் மோதிய
சில மழைதுளிகளும்...
வருத்தமாய் திரும்பும் பொழுது
மேகங்கள் மீண்டும்
இணைய தொடங்கின
ஓவியங்கள் பல உயிர் வந்து
ஓட தொடங்கின !

4.5
Your rating: None Average: 4.5 (4 votes)

கருத்துகள்

smariappan's படம்

(No subject)


4

Clap Clap


mari


vinoth's படம்

(No subject)


6

Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Alagarsamy's படம்

சட்டென நனைந்தது சட்டை.. சில


6

சட்டென நனைந்தது சட்டை..
சில நொடிகள் உங்கள் கவிதைப் படத்தில் ஹீரோவாய் நான்..
Clap Clap

nandhalala's படம்

அழகர்சாமி உங்க பெயரே கவிதை


அழகர்சாமி உங்க பெயரே கவிதை போல மிக அழகு.... பாராட்டுக்கு நன்றி


தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி


VISWAM's படம்

nice


2

nice