Skip to main content

தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)

சிறப்பு கவிதைகள்

நீ தலைமுடி முடியும் வேளையிலே

ஒரு கற்றை காற்றினை

கைக்குள் அடக்கி அவிழ்கிறாய் !

தலை சுற்றி நிற்கிறது காற்று

தலைமுடியோடு மல்லிகையின்

வாசத்தின் வசம் உண்டு !


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
சனி, 20/04/2013 - 11:36pm
5 கருத்துகள்

நீ தலைமுடி முடியும் வேளையிலே

ஒரு கற்றை காற்றினை

கைக்குள் அடக்கி அவிழ்கிறாய் !

தலை சுற்றி நிற்கிறது காற்று

தலைமுடியோடு மல்லிகையின்

வாசத்தின் வசம் உண்டு !


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
சனி, 20/04/2013 - 11:36pm
5 கருத்துகள்

உனது பவனிக்கு பின்னால்

எனது அறையும்

அறை சார்ந்த அசையா பொருளும்

இயல்பின்றி தவிக்கின்றன !

 

நான் அழகா !

என்னோடு ஆயிரம்முறை வினவியதுண்டு


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
வியாழன், 11/04/2013 - 12:39am
12 கருத்துகள்

உனது பவனிக்கு பின்னால்

எனது அறையும்

அறை சார்ந்த அசையா பொருளும்

இயல்பின்றி தவிக்கின்றன !

 

நான் அழகா !

என்னோடு ஆயிரம்முறை வினவியதுண்டு


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
வியாழன், 11/04/2013 - 12:39am
12 கருத்துகள்

நேற்று வரை நல்லாய் இருந்தாய் தோழி 
இன்று மட்டும் உன்னில் மாற்றம் ஏனோ?
கேட்டவள் வேறு யாருமில்லை
பட்டு நொந்தவளின்
கிட்ட நெருங்கிய தோழியே!


yarlpavanan
yarlpavanan's படம்
புத, 10/04/2013 - 10:00pm
2 கருத்துகள்

     


kirikasan
kirikasan's படம்
செவ்வாய், 09/04/2013 - 3:17pm
1 கருத்துகள்

புதிய கவிதைகள்

விடிந்தும் விடியாத காலை நேரம், 
தூக்கத்தை தின்று கொண்டிருந்தது 
என் பொல்லாத கனவு..!! 
கனவில் நான் இறப்பது போலவும் 
அதை பார்த்து என் நண்பனும் இறப்பதாய் 


Mano Red
Mano Red's படம்
திங்கள், 20/05/2013 - 2:15pm
0 கருத்துகள்

 

என்னவளே

பார்வைச் சாரலில் பறித்தாய் என்னிதயத்தை

இயல்பின்றி துடிக்கிறது என்னிதயம்

இச்சாரலடிக்க வேண்டுமடியென் இதயம் துடிப்பது நிற்கும் வரை...


vickyjegan
vickyjegan's படம்
திங்கள், 20/05/2013 - 5:25am
0 கருத்துகள்

ஏனோ ஒரு செயலும் அசையாது 

சில நேரங்களில் இப்படித்தான்

இடிந்த சுவராய் மனம் ஏனோ 

சுக்காய் நொறுங்கிப்போகும் 


pandima
pandima's படம்
திங்கள், 20/05/2013 - 12:09am
0 கருத்துகள்

அமைதியுடன் கூடிய மவுனம் 

அழகு மிளிரும் ஆனால் அங்கே 

கண்கள் ஆயிரம் கவிதை பேசும் 


pandima
pandima's படம்
ஞாயிறு, 19/05/2013 - 11:34pm
0 கருத்துகள்

எண்ணப் பிழையும் எழுத்துப் பிழையும்
கண்ணின் பிழையும் கருத்துப் பிழையும்
பண்ணின் பிழையும் பொருள் பிழையும்
பண்ணும் பிழையெல்லாம் பொறுக்கவே!


DHANALAKSHMIKANNAN
DHANALAKSHMIKANNAN's படம்
ஞாயிறு, 19/05/2013 - 2:03pm
0 கருத்துகள்

உன் நினைவுகளே வேண்டாமென்று  

கிழித்தெறிந்தேன் குப்பைத்தொட்டியில் 

அடுக்கி வைத்த புத்தகங்களுக்கு 


pandima
pandima's படம்
ஞாயிறு, 19/05/2013 - 1:27pm
0 கருத்துகள்

எல்லா பேருந்து பயணத்திலும் 
எனக்கென்ன என்று 
என் தோள் சாய்ந்து விட்டு 
நீ சென்று விடுகிறாய்.. 

நீ போன பின்னும் 
அந்த சுமை கேட்கும் 


kavithayini sathya
kavithayini sathya's படம்
சனி, 18/05/2013 - 11:20pm
0 கருத்துகள்

நிலவைத் தொடும் 
எண்ணம் வருகிற போதெல்லாம் 
உன் நினைவை தொட்டு 
விண்ணில் பறக்கிறேன்.. 

என் வாழ்க்கை ஓடம் 
தரை தட்டும் நேரங்களில் 


kavithayini sathya
kavithayini sathya's படம்
சனி, 18/05/2013 - 11:13pm
0 கருத்துகள்

என் வாழ்க்கை தேடலில் 
தொலைந்து போன கவிதை ஒன்று..! 

என்னை நோகடித்து சென்ற 
மருந்து உந்தன் அன்பு..! 

காலம் முழுதும் வெந்து வாட 


kavithayini sathya
kavithayini sathya's படம்
சனி, 18/05/2013 - 11:09pm
0 கருத்துகள்
 

நான் கொண்ட 
நேசம் சொல்ல முயன்றேன் 
வார்த்தை இல்லா தேசம் 
என்னை வாங்கி கொண்டது.. 

காதல் எனும் என் ஒற்றை உணர்வு 
அத்தனை உறவுகளாய் 


kavithayini sathya
kavithayini sathya's படம்
சனி, 18/05/2013 - 10:53pm
0 கருத்துகள்