"
வானம் வந்துதிரும் வரப்புகளி ரண்டுபடும்..!!
பாணம் போலவிழும்..பசிதீர்த்து வைக்கும்-பெரு
ஆனை போலிருக்கு மேகந்தரு மழையாலே..
தானந் தவமிரண்டும் தங்காமல் நடந்திடுமே..!!
"
(2 votes)
கருத்துகள்
தமிழ்ச் சொல்லாடல்
Submitted by dharshi on புத, 10/03/2010 - 10:59pm.
தமிழ்ச் சொல்லாடல் மிளிர்கிறது.. அருமை தோழா..!!
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
இனி நீங்க கவிதை போட்டா கூடவே
Submitted by vinoth on வியாழன், 11/03/2010 - 12:51am.
இனி நீங்க கவிதை போட்டா கூடவே அதன் அர்த்தத்தையும் போடணும்னு சொல்லத்தோணுது.
: )
நிஜமவே எலக்கியவாதி ஆகிட்டீங்க
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...





