Ragavan's படம்

உனக்கு என்னையும்,
எனக்கு உன்னையும்
பிடித்திருக்கிறது..

ஆனால்,

நம் பெற்றோர்களுக்கு மட்டும் ஏன்
'ஜாதி', 'மதம்' என்று
'மதம்' பிடித்திருக்கிறது....!

10
Your rating: None Average: 10 (1 vote)

கருத்துகள்

kumaran's படம்

super...இதைத்தான் நானும் இந்த


super...இதைத்தான் நானும் இந்த சமூகத்திடம் நீண்ட நாட்களாக கேட்டுகொண்டே இருக்கிறேன்.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Ragavan's படம்

ஓ.கே. இனிமேல் நாம் சேர்ந்து


ஓ.கே.

இனிமேல் நாம் சேர்ந்து கேட்போம்..
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


sivahari.ganesan's படம்

அருமையான கவிதை இராகவன்


அருமையான கவிதை இராகவன் Clap Clap Clap

Ragavan's படம்

மிக்க நன்றி...


மிக்க நன்றி...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


joshi2010's படம்

உண்மைகளைச் சொல்லும் கவிதை....


உண்மைகளைச் சொல்லும் கவிதை.... சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் இந்த கேள்வியைக் கேட்க ஆரம்பித்தாலே நிச்சயம் ஒரு " நல்லதொரு சமுதாயம்" மலரும்.....நண்பரே... அருமை


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


Ragavan's படம்

தங்கள் கருத்துக்கு மிக்க


தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


Selvakumarnew's படம்

மதம் மனிதனை நல்


மதம் மனிதனை நல் வழிபடுத்தவே......


>>>Selvakumar<<<


Ragavan's படம்

அப்படியா.. மிக்க


அப்படியா.. மிக்க மகிழ்ச்சி...
இறைவன் ஒன்று என்றால் எதற்காக இத்தனை மதம், அதில் இத்தனை கடவுள்கள்.. பக்தர்களை விட கடவுள்தான் அதிகம் இருப்பார் போல...
Dingue


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


kumaran's படம்

வாழ கடைபிடிக்கும்


வாழ கடைபிடிக்கும் மார்க்கங்கள் பல இருக்கலாம். ஆனால்,அனைவரும் வந்து சேரும் இடம் ஒன்றுதான்.அது மரணம்.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Ragavan's படம்

நன்றி குமரன்...


நன்றி குமரன்...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..