பெண்ணே...!
உன் புன்னகையை பார்த்து,மலர்ந்த
பூக்கள் கூட..!மீண்டும் மொட்டுகலாக மாறுகின்றன...!
பின்பு நான் மட்டும் எப்படி'
சுய நினைவோடு இருக்க முடியும்...!
_பி_ரி_ய_ன்_
(3 votes)
கருத்துகள்
(No subject)
Submitted by vinoth on வெள்ளி, 03/02/2012 - 5:47pm.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
மலர்ந்த பூக்கள்
Submitted by Ponvannan on சனி, 04/02/2012 - 6:40pm.
மலர்ந்த
பூக்கள் கூட..!
மீண்டும் மொட்டுக்களாக மாறுகின்றன...!
ஏன்? அவற்றுக்கும் வெட்கம் வந்து விட்டதோ?









