மறுபிறவி
உண்டெனில்
மானிடப்பிறவி ஏன் ?
உன்
மார்போடு
புதைந்திருக்கும்
புத்தகங்களாய்
போதுமே !

(5 votes)
கருத்துகள்
அப்படியா
Submitted by yarlpavanan on செவ்வாய், 16/08/2011 - 2:28pm.
அப்படியா
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
அய்யோ! புத்தகம் பாவமில்லையா?
Submitted by saravanamuthu on செவ்வாய், 16/08/2011 - 7:41pm.
அய்யோ! புத்தகம் பாவமில்லையா?
(No subject)
Submitted by vinoth on வெள்ளி, 19/08/2011 - 6:17pm.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...









