தொலை தூரம் பிரிந்து இருந்தாலும் தினம் உன் குரல் கேட்டு உன்னுடன் இருப்பதாய் உணர்வு உன் குரல் கேட்காத வேளையில் புரியாத ஒரு தவிப்பு நொடி பொழுதும் உனது அன்புஎல்லா பொழுதும் என் தேடல்கள் உன் ஆறுதல் வார்த்தைகள் தான் உணவுதினம் ஒரு உண்ணாவிரதம் உன் கனவுகள் தான் எனக்கு இரவுஉன் நினைவுகள் தான் எனக்கு உறக்கம் பகல் இரவானது இரவு பகலாகவில்லை நட்புஎன்னுள்அன்பின் பிரிவு Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 359 views கருத்துகள் நல்லாயிருக்கு நல்லாயிருக்கு யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments
நல்லாயிருக்கு நல்லாயிருக்கு யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments
இன்றைய, இனிவரும் சினிமாக் களம் சமுதாயத்திற்கு பயனளிக்கிறதா? அளிக்குமா? சினிமா என்பது பலரின் உணா்வுகளை , உண்மைகளை வெளி உலகிற்கு காட்டுவது அல்லது சமுதாயத்தில் நிலவும் நியாய அநியாயங்களை கோடிட்டு காட்டுவதாக அமைய வேண்டும் என்பது என் கருத்து. ஆனால் இன்றைய காலத்தில் உண்மையை சொல்கிறோம் என்று மறைமுக விசங்களை திரையில் இது இப்படித்தான் இருக்கிறது, இதனை இப்படித் தான் செய்ய வேண்டும் என்று வெளிச்சமிட்டு காட்டுகிறது. பள்ளிப்பருவத்தில் காதலிப்பது எவ்வாறு? ஏமாற்றிப் பிழைப்பது எவ்வாறு? பெண்களை வசியப்படுத்துவது, இன்னும் பிற எவ்வாறு? மேப் போட்டு ஒருவரை கொல்வது எப்படி? ஆம் இல்லை பரவாயில்லை மோசமான நிலை