rajudranjit's படம்

எல்லா மிறையென் பவனுக்கு
அதுவே துணையா கட்டும்

இல்லை யிறையென் பவனுக்கு
அதுவே துணையா கட்டும்

சந்தேகம் கொண்ட வனுக்கு
நாம் தான் துணையென வாகட்டும்

பிறப்பும் இறப்பும் ஒன்றெனவாயின்
மனிதன் மட்டும் பிரிந்திருப்பது ஏன்?

4
Your rating: None Average: 4 (1 vote)

கருத்துகள்

inasartrcihy's படம்

மிகவும் நன்று


4

மிகவும் நன்று