kumaran's படம்

பாலைவனத்தில் மழை

''என் பாலைவனத்தில்
கடும் மழை.
என்னவள் என்னை
காதலிப்பதாகச் சொல்லி
முத்தமிட்டபோது''.

5
Your rating: None Average: 5 (3 votes)

கருத்துகள்

syedali's படம்

காதலனோ ,கணவனோ எதிபாராத


6

காதலனோ ,கணவனோ
எதிபாராத தருணத்தில்
அவள் முத்தமிட்டு
மௌனமொழியில்
தன் காதலை
வெளிப்படுத்துகையில்
வெறும் மழையல்ல
புயல் மழையாய்
கரைபுரண்டு ஓடும்
இன்ப வெள்ளம்
அவனது உள்ளத்தில்

கவிதை அருமை தோழரே Clap

என்றும் கவியுடன்
அ .செய்யது அலி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


kumaran's படம்

நன்றி


நன்றி Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Ragavan's படம்

அழகு....


4

அழகு.... teddy


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


kumaran's படம்

நன்றி


நன்றி Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Selvakumarnew's படம்

அருமை.....


5

அருமை..... Clap


>>>Selvakumar<<<


kumaran's படம்

நன்றி


நன்றி Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.