கருத்துகள்
காதலனோ ,கணவனோ எதிபாராத
Submitted by syedali on ஞாயிறு, 05/09/2010 - 3:22pm.
காதலனோ ,கணவனோ
எதிபாராத தருணத்தில்
அவள் முத்தமிட்டு
மௌனமொழியில்
தன் காதலை
வெளிப்படுத்துகையில்
வெறும் மழையல்ல
புயல் மழையாய்
கரைபுரண்டு ஓடும்
இன்ப வெள்ளம்
அவனது உள்ளத்தில்
கவிதை அருமை தோழரே
என்றும் கவியுடன்
அ .செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் .....
அழகு....
Submitted by Ragavan on ஞாயிறு, 05/09/2010 - 8:16pm.
அழகு.... 
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..








