பட்டாணி மடித்துக் கொண்டுவந்த
பார்சல் தாளின் பத்தியொன்றில்
துப்புரவுத் தொழிலாளியின் சம்பள
உயர்வுச் செய்தி.
கடைசியில் காகிதத்தை கசக்கி
நடுரோட்டில் குப்பையாக்கிவிட்டு வந்தேன்
http://neechalkaran.blogspot.com/2010/07/blog-post.html
(6 votes)
கருத்துகள்
ஆஹா..! வாங்க நீச்சல்காரன் ..
Submitted by dharshi on சனி, 31/07/2010 - 9:58am.
ஆஹா..! வாங்க நீச்சல்காரன் .. எப்படி இருக்கீங்க? நலமா?..
உங்க கவிதைகள்ல எனக்கு எப்போதும் தனி ஆர்வம் உண்டு.. வாழ்த்துக்கள்..! தோழா..!

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
வாவ்.. அருமை.
Submitted by vinoth on சனி, 31/07/2010 - 1:56pm.
வாவ்.. அருமை.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...








