என் எண்ணத்தில் உள்ளதை
எளிதில் எழுத முடிந்தது
என்னவளாக நீ இருந்தபோது!...
மனதினில் எழும் அலைகளை
மடலாக கூட மாற்றமுடியவில்லை - நீ
மாற்றானின் மனைவியான பின்பு!...
http://pinnaiveera.blogspot.com/
(2 votes)
கருத்துகள்
பாவம் நீங்க...........
Submitted by aro... on வியாழன், 23/02/2012 - 11:23am.
பாவம் நீங்க........... கவலபடாதிங்க....கடவுள் கைகொடுப்பார்... 
அன்புடன்:
கவிதை கிறுக்கன்
எழுதும் மடலை விட எழுதாக
Submitted by vinoth on வியாழன், 23/02/2012 - 12:01pm.
எழுதும் மடலை விட எழுதாக நினைவுகள் சுகமானவை
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...









