syedali's படம்

நானும் ஒரு தாய்தான்

ஐவிரு மாதங்கள்
உன் கருவறையில்
உயிர் சுமந்து
மழலை செல்வங்களை
ஈன்றெடுத்து
தாய்மை மார்தட்டும்
பெண்மைகளே....
நானும் ஒரு தாய்தான்
என் இதயக்கருவரையில்
என்னவளின் காதலை
இறுதிவரை சுமப்பதால்

5.25
Your rating: None Average: 5.3 (8 votes)

கருத்துகள்

vinoth's படம்

தாய் தாய்தான் காதல் சுமக்கும்


4

தாய் தாய்தான்
காதல் சுமக்கும் பெண் மற்றொரு தாய்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Ragavan's படம்

நன்று நண்பரே... ஒரே ஒரு சிறு


3

நன்று நண்பரே...
ஒரே ஒரு சிறு எழுத்துப்பிழை..
"மழழை" அல்ல "மழலை".


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


syedali's படம்

அன்புத் தோழர் ராகவன்


அன்புத் தோழர் ராகவன் கருத்துக்கு என் மனபூர்வமான நன்றி.
பிழையை திருத்திவிட்டேன்

என்றும் கவியுடன்
அ .செய்யது அலி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


Ragavan's படம்

மிக்க நன்றி நண்பரே...


மிக்க நன்றி நண்பரே...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


chandru2110's படம்

aamaanga ithai sonnaaa yaar


8

aamaanga ithai sonnaaa yaar nambura?


சந்துரு


smariappan's படம்

சரிதான் காதலியும் ஒரு தாய்


5

சரிதான் காதலியும் ஒரு தாய் தான்.... bye


mari


syedali's படம்

என் இனிய அன்புத்தோழர்களே


5

என் இனிய அன்புத்தோழர்களே உங்கள் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்

தாய்மையை மார்தட்டி போற்றும் பெண்மையிடம் ஒரு ஆண்மகன் தன் காதலை இதயத்தில் சுமப்பதால் நானும் ஒரு தாய்தான் என்று உலகிற்கு சொல்ல்கிறான்
இதுவே அவ்வரிகளின் உள்ளடக்கம்

நன்றி ....நன்றி..... நன்றி.....

என்றும் கவியுடன்
அ .செய்யது அலி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


kumaran's படம்

இப்பல்லாம் சில காதலிகள்


7

இப்பல்லாம் சில காதலிகள் ஒருத்தனுக்கு தாயாக போற மாதிரியே இருக்கும்....திடீரென ஒருநாள் வேறொருத்தனுக்கு தாயாகி(காதலி அல்லது மனைவி)ஆகிவிடுகிறார்கள்...... Dingue Shock


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


syedali's படம்

தோழர் குமரனின் கருத்துக்கு


தோழர் குமரனின் கருத்துக்கு மிக்க நன்றி

''காதலை சந்திக்கிற ஆண்களும் பெண்களும் தங்கள் காதல் வெற்றிபெறுவதும் தோல்வியடைவதும் அவர்களின் ஆளுமையை பொறுத்தே அமைகிறது''

''வாழ்ந்து முடித்த வாழுகிற ஆண்கள் தன் இதயத்தின் ஒரு மூலையில் தன் முதல்காதலை மரணம்வரை 'சுமப்பதால் அந்த ஆண்மகனை தாய்மைக்கு இணையாக எழுதியிருக்கிறேன்''

என்றும் கவியுடன்
அ .செய்யது அலி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


kumaran's படம்

பெற்றோர்களின் சமூகத்தின்


பெற்றோர்களின் சமூகத்தின் ஆளுமையால் பிரிந்த காதல்கள் பல உண்டு.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.