உன்னோடு நட்பு கொண்ட போது ஒரு சில பழக்கங்களை கற்று கொண்டேன் என்னோடு நட்பு கொண்ட போது ஒரு சில பழக்கங்களை விட்டு விட்டாய் நன்மைக்கும் தீமைக்கும் நாம் விட்டு கொடுத்ததும் பெற்று கொண்டதும் நாள்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கிறது இல்லை வளர்த்து கொண்டிருக்கிறது காலமும் வாழ்வுமாய் கடைசிவரை நீயும் நானுமாய் நட்பு கவிதைகள் Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 545 views கருத்துகள் அருமை! அருமை! Log in to post comments தங்களது கருத்துக்கு மிக்க தங்களது கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே! Log in to post comments நல்ல கருத்து நல்ல கருத்து யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments குட்டி கவிதை. குறும்பு கவிதை. குட்டி கவிதை. குறும்பு கவிதை. அழகு Log in to post comments
நல்ல கருத்து நல்ல கருத்து யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162