பதிந்தது jeyakanthan நாள் வெள்ளி, 12/02/2010 - 4:18am
நண்பா நீ வெற்றி பெறும் போது பெருமையாய் சொல்வேன் மற்றோரிடத்தில் "அவன் என் நண்பன்" என்று . ஆனால் நீ தோல்வி தழுவும் போது உன் அருகில் அமர்ந்து சொல்வேன் நான் உனது நண்பன் என்று
Submitted by mathirooban
இலங்கைச் சிக்கலு(பிரச்சனை)க்குத் தீர்வாக எல்லா இனங்களும் மதங்களும் நிலப்பகுதி மேம்படுத்தல், கல்வி, தொழில் எல்லாவற்றிலும் சமவுரிமை பேணுவதோடு; அவ்வப்பகுதி மக்களே அவ்வப்பகுதியை ஆளும் உரிமையைக் கொண்டிருத்தல் என்பன உள்ளடக்கியதாக ஒரு தீர்வு இருப்பின் ஐக்கிய இலங்கைக்குள் எல்லோரும் மகிழ்வாக இருக்கலாமே!