தேவதையை நினைத்து.....
மலர் போன்ற
அவளின் பாதங்கள்
மண்ணில்
நடக்கா வண்ணம் மலராய் விரிந்தேன் .......
அவளின்
மலர் பாதங்களுக்காக.....!
தன் காதலனோடு
கைக்கோர்த்து
என்னை
மிதித்து செல்வாள் என்பதை அறியாமல்
(2 votes)
கருத்துகள்
(No subject)
Submitted by vinoth on புத, 08/02/2012 - 12:42pm.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
என்னச் சொல்லி பாராட்ட......
Submitted by joshi2010 on புத, 08/02/2012 - 3:49pm.
என்னச் சொல்லி பாராட்ட...... கவிதை அருமையென்று














