உயிர் அணுக்களாய் இருந்த என்னை உருவம் கொடுத்து இரு 5 மாதங்கள் கருவில் சுமந்து இவ்வுலகை காண வைத்து நிலவை காட்டி சோறு ஊட்டி சீராட்டி வளர்த்து அன்பு, பாசம் பண்பு, பரிவு,நல்லகுணம் ,கோபம் படிப்பறிவு ,இல்லறம் மற்றும் பல இவை அனைத்தையும் அமைத்து கொடுத்து இளைஞனாக ,இல்லறத்தில் ஒரு நற் மனிதனாக இருக்க வைத்து என்னை விட்டு நீங்கிய என் தாய் தந்தையை முதல் தெய்வமாக வணங்குகிறேன் பொது கவிதைகள் Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 200 views கருத்துகள் தங்கள் சிறந்த எண்ணத்தை தங்கள் சிறந்த எண்ணத்தை நான் போற்றுகிறேன் யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments தாய் தந்தையரை வணங்கியவன் தாய் தந்தையரை வணங்கியவன் பாரில் நீடூழி வாழ்வான். வாழ்த்துகிறேன். Log in to post comments (No subject) வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
தங்கள் சிறந்த எண்ணத்தை தங்கள் சிறந்த எண்ணத்தை நான் போற்றுகிறேன் யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments
தாய் தந்தையரை வணங்கியவன் தாய் தந்தையரை வணங்கியவன் பாரில் நீடூழி வாழ்வான். வாழ்த்துகிறேன். Log in to post comments
(No subject) வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162