ஒளிதரும் மெழுகின் உன்னதமே-எங்கள்
பாச உணர்வின் உறைவிடமே!
அறுசுவை உணவின் பிறப்பிடமே-நல்ல
தாய்மையின் விளக்கம் உன்னிடமே!
கருவை சுமந்த நாள் முதலே-உன்
உருவம் காண துடித்திருந்தேன்!
பனிக்குடம் உடைத்து பிறப்பித்தாய்-நல்ல
தாய்மொழி அறிய கற்பித்தாய்!
நெஞ்சில் பதிந்த கல்வெட்டு - உந்தன்
நேசம் பொதிந்த தாலாட்டு!
இறைவனை நினைத்துப் பார்த்ததில்லை -உன்
இணையடி நிகர்க்கு ஏதுமில்லை!
நன்றி:http://tamilparks.50webs.com/tamil_padaipugal/eyes_donation_raji.html
கருத்துகள்
எழுதியவர் பெயரையும் போட்டு
எழுதியவர் பெயரையும் போட்டு விடுங்களேன் தயவு செய்து
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
அருமை
அருமை
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
நல்லா இருக்கிறது..
நல்லா இருக்கிறது..
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
அருமைத் தோழி..............
அருமைத் தோழி..............
தேன்மொழி இதயத்தை தொடுகிறது
தேன்மொழி இதயத்தை தொடுகிறது
????????? ???????? ????










