நீ அவள் போல் இலகு இல்லை...
தள்ளி படு..
தலையணையே..!!
******************************
நீ
அணைத்த தலையணைதான்
மந்திரித்தது என்னை..
ஒ..
இதற்கு பெயர்தான்
தலையணை மந்திரமா?
*******************************
காதல் காலங்களில்..
நொந்து சாவேன்
தலையணை கண்டு
நான் ..!!
கல்யாண கோலத்திற்கு பிறகு ..
வெந்து சாகும்
தலையணை...
நம்மை கண்டு..!!
******************************
(4 votes)
கருத்துகள்
மிகவும் நன்றாக உள்ளது
Submitted by aro... on புத, 15/09/2010 - 10:45am.
மிகவும் நன்றாக உள்ளது 
அன்புடன்:
கவிதை கிறுக்கன்
(No subject)
Submitted by kumaran on புத, 15/09/2010 - 2:02pm.

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.









