உணர்வி லூறுந் தமிழாம்!
....உரமாய் ஆகும் தமிழாம்!
சுணக்கம் போக்கும் தமிழாம்!
....தூய அன்னைத் தமிழாம்!
கணப்பு உலைகள் போலே
....கொடுமை காணக் கொதித்துப்
பிணக்கு நீக்கிக் கலகப்
....பிணியைப் போக்கும் மருந்தாம்!
-------
" வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்..!!
"
அன்பன்.,
அண்ணாமலை.,
http://www.viramathiyan.blogspot.com/
கருத்துகள்
Great!!
Great!!
தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி
தோழா உன் போல் செந்தமிழைப்
தோழா உன் போல் செந்தமிழைப் பேசிடின் மெல்லத் தமிழினிச்சாகா...
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/







