uthira's படம்

சுந்தர இலங்கை
சுடுகாடானது
சிங்கள இனவெறியால்

மழையை வெறுத்தான்
விவசாயி
அறுவடையில் வந்ததால்

அதிர்ச்சிதான்
முகம் காட்டும் கண்ணாடி
அகம் காட்டினால்

பூமி வெப்பமயமாவதால்
மனிதன் வெப்பமாகிறான்
வன்முறை

வளரும் நாடுகள்
வளரத்தடை
வளர்ந்தநாடுகள்

நன்றி:http://tamilparks.50webs.com/tamilpoem/independence_srilanka_ravi_madurai.html

0
Your rating: None

கருத்துகள்

dharshi's படம்

நல்ல கைக்கூ கவிதைகள்...


நல்ல கைக்கூ கவிதைகள்... bye


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


sharmasaravanan's படம்

நல்லா இருக்கு தேன்,படைப்பு


நல்லா இருக்கு தேன்,படைப்பு என்பது அனைவருக்கும் கிட்டாது,தொடர்ந்து உஙகளை வளர்த்துக் கொளுங்கள்.

uthira's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


sharmasaravanan's படம்

hello வ ந்தா, ஒருhello


hello வ ந்தா, ஒருhello சொல்லிட்டு போங்க‌