சில்லென்ற காற்றில் ஊஞ்சலாடுவதில் சுகமில்லை...
சாரல் மழையில் நனைவதில் சுகமில்லை...
பௌர்ணமி நிலவொளியை ரசிப்பதில் சுகமில்லை...
அன்பே உன் மடியில் தூங்கும் சுகத்தோடு ஒப்பிடுகையில்!
(2 votes)
கருத்துகள்
சிறந்த
Submitted by yarlpavanan on ஞாயிறு, 22/01/2012 - 10:01pm.
சிறந்த ஒப்பீடு...
நல்லாயிருக்கு.
தொடர்ந்து பல கவிதைகளைப் பதியுங்களேன்...
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
அன்பே உன் மடியில் தூங்கும்
Submitted by vinoth on திங்கள், 23/01/2012 - 10:34pm.
அன்பே உன் மடியில் தூங்கும் சுகத்தோடு ஒப்பிடுகையில்!
இங்கே அனைத்து சுகங்களும் அடங்கிவிடுகிறோ

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...











