இரும்புக் கதவுடைத்து
திருடியவன் இரும்பு கம்பிகளுக்கு
பின்னால் சிறை வைக்கப்பட்டான்,
மனக் கதவை உடைத்து
உன் இதயத்தை கொள்ளை
அடித்தவனை நீ எங்கே சிறை
வைக்கப் போகிறாய்?
Source :: http://mjvs.blogspot.com/
கருத்துகள்
அதானே சரியா கேட்டீங்க ....
Submitted by dharshi on ஞாயிறு, 07/02/2010 - 9:50pm.
அதானே சரியா கேட்டீங்க ....
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/




